Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில்…. மூன்றாவது மிகப்பெரிதான புதைகுழி… வெளியான புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மூன்றாம் மிகப்பெரிய புதைகுழி இருக்கிறது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் இருக்கும் ஸ்டார்யி க்ரிம் என்னும் கிராமத்தில் 200 மீட்டர் அகலமுடைய பெரிதான புதைகுழி உள்ளது புவியியல் புகைப்பட நிறுவனமானது என்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்டுபிடித்திருக்கிறது. இதில் முதல் புகைப்படமானது கடந்த மாதம் 24ஆம் தேதியன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மிக நீளமான மூன்று பள்ளங்கள் உள்ளது. அதில், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள்…. சுடுகாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!!!

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடந்து வருகிறது. இந்த 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவுதுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் […]

Categories

Tech |