நாடு முழுதும் எவ்வித தடையும் இன்றி சொந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ள வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புது “பாரத்சீரிஸ்” வாகனப்பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் சென்ற மாதம் நடந்த போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-வது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் வாயிலாக இத்தகவல் தெரியவந்துள்ளது. அவற்றில் மேலும் கூறியிருப்பதாவது, ஒருவா் தன் சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறுமாநிலத்துக்கு (அல்லது) யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும் போதும், அந்த […]
