Categories
தேசிய செய்திகள்

போடு செம!… வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

வாட்ஸ் அப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்துகொள்ளும் வசதி உட்பட பல புது கூடுதல் வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் செயலி பயளா்களுக்காக கூடுதல் புது வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், இப்போது அந்தக் கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வசதிகள் படிப் படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனர்களுக்கும் சென்று சேரும் என்று அந்நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்கள்: கணக்குகளின் இருப்பை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

அஞ்சல் அலுவலகம் பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புது வசதியை துவங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புது வசதியின் வாயிலாக நீங்கள் துவங்கியுள்ள கணக்கு பற்றிய முழுமையான தகவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் துவங்கப்பட்டிருக்கிறது. இனி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய இதரசேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

போலி மருந்துன்னு எப்படி கண்டுபிடிக்க?…. வரப்போகும் புது வசதி…. வெளியான தகவல்….!!!!

தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும்  முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வருதா இல்லையா?….. எப்படி தெரிந்து கொள்வது?…. இதோ எளிய வழி…..!!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை நிறுத்தவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இருந்தாலும் இந்த மானியம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனக் […]

Categories

Tech |