வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது சிலருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் வாலிபர்கள், திருமணமானவர்கள் என பல்வேறு நிலையை கடந்தவர்களும் ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனம். ஒரு பிரச்சனை வந்தால் தற்கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் […]
