Categories
தேசிய செய்திகள்

முதலிரவில் மாப்பிள்ளை மரணம்…… காரணம் என்ன?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை முதலிரவின் போது மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்தும் மதன பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கடந்த 13ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்ததை அடுத்து குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமணநாள் அலப்பறைகள்…. தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

புதுவையில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட புது மாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பதியினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் மூர்த்தி நகரில் வசித்து வருபவர் சங்கர்- ரமணி தம்பதியினர். அவர்களது திருமண நாளை நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர் வீட்டில் வசித்து வந்த சத்தீஷ் தட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த மனைவி..!!

திருமணம் முடிந்த நான்காவது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் குமார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சிறுபூலுவபட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வீடு புகுந்து புது மாப்பிள்ளைக்கு… கொலை மிரட்டல்… பெண் வீட்டார் செய்த அட்ராசிட்டி..!!

புதுச்சேரி மூலகுலத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூலகுலம், மோதிலால் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகன் சதீஷ்குமாருக்கும், விழுப்புரம் கோலியனூர் அருகே சாலைஅகரத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் சர்மிளா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் சதீஷ்குமார் தனது மனைவியின் வீட்டில் சில […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்று மாதம்… புதுமாப்பிள்ளை செய்த விபரீதம்… கேள்விக்குறியான பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories

Tech |