இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு […]
