மனித உடலில் ஏற்படும் வியர்வை வாசனை மூலமாக கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள் துபாய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன.ஆனால் சில நாட்களாக பல நாடுகளில் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. விமான பயணம் தொடங்குவதற்கு முன்னர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசோதனையின்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் […]
