தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டு தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த மாணவி மரணம் அடைந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உளவுப்பிரிவு காவல்துறையினர் சரிவர செயல்படாததும், காவல்துறையினரின் அலட்சியமும் தான் காரணம் என பல்வேறு தரப்பில் இருந்து […]
