தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலால் துறை மூலமாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் . இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும்சுரக்குடையைச் சேர்ந்தவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வெளிநாட்டில் இருந்து 2,700 பேர் வர இருக்கின்றனர். தவறு […]
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே அவரவர் […]
புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நிதி தாமதமாக கிடைக்கும் என்பதால் அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அரசினுடைய அடுத்த மூன்று மாத செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்று காலை புதுச்சேரி […]
வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். அண்டை மாநிலமான புதுவையிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் […]
நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட […]
புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]