Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி …!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆட்சி போகட்டும்…! ராஜினாமா செய்யலாம்… பாஜகவை அம்பலப்படுத்துவோம்… காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு …!!

நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு விட்டு சென்று இருக்கின்றார். இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்னவென்றால், பேரவையில் தங்களுடைய ஆட்சியை இழக்கிறோமோ இல்லையோ மூன்று நியமன உறுப்பினர் களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் அரசுக்கு வாழ்வா ? சாவா ? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவி ராஜினாமா ? வெளியான முக்கிய தகவல் …!!

புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி அரசுக்கு வாழ்வா ? சாவா ? போராட்டம் …!!

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ திடீர் ராஜினாமா… உச்சகட்ட பரபரப்பு… கதிகலங்கிய ஸ்டாலின்…!!!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ ராஜினாமா ? உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம் …!!

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில் தற்போது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமினராயணன் ராஜினாமா […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் அரசு…! புதுவையில் பெரும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பலம் 27 ஆக குறைந்துள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
கடலூர் புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…! இது மழை காலமா ? புதுவை, கடலூரில் ”இம்புட்டு பெய்ந்திருக்கு”…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருக்கிறது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2கையெழுத்து போட்டேன்…! மக்கள் தலையெழுத்தை மாற்றும்… அதிரடி காட்டிய தமிழிசை …!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை  சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல்  அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற  கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

உடனே ”அந்த” இடத்துக்கு கிளம்புறேன்…! மக்களை ஊக்க படுத்தனும்… தமிழிசை செம அறிவிப்பு ….!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, புதுச்சேரி மக்களுக்கு நேற்றைய தினம் வந்ததிலிருந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு எந்த வகையில் ஒரு துணை நிலை ஆளுநராக செயலாற்ற முடியும் என்பதை முதல் நாள் இரவு அதிக நேரம் உட்கார்ந்து நான் ஆலோசனை செய்தேன். முதல் முதலில் நான் பெருமையாக இங்கே கருதுவது, நம்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், நம்மை ஊக்கப் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு தலைவரா ? அண்ணனாக மாறிய ராகுல்…! புத்துயிர் பெறும் காங்கிரஸ் …!!

தமிழகத்தை போல புதுவைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். நேற்று கூட புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பிறகு அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். My Name […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

கிரண்பேடி சூப்பர் தான்…! ஆனால் ”அது ஒன்னு” தான் தப்பு…. அதிமுக MLA சொன்னது இதான் …!!

புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் ஆளுநர் பொறுப்பாக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய புதுவை அதிமுக சட்டமன்ற அன்பழகன், ஏற்கனவே இருந்த துணைநிலை ஆளுநர் நீக்கப்பட்டு, தமிழ் தெரிந்த, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அதிமுக சார்பில் மனதார வரவேற்கின்றோம். புதுவை முதலமைச்சராக நாராயணசாமி இருந்ததில் இருந்து மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன்

ஆளுநர் பொறுப்பு அம்போ…! தூக்கிய மத்திய அரசு…. கிரண்பேடி சொல்வது என்ன ?

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரண்பேடி சார்பாக சொல்லப் பட்டது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் ஆளுநர் என்ற பொறுப்பிலே நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை முறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவை ராஜினாமா இல்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

ஒரு நிமிடம் கூட தகுதியில்லை…! உடனே பதவி விலகனும்…. காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ..!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாள் முழு அடைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

புதுவையில் பிப்-16 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி-16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிப்ரவரி-14, 15ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

ரவுடிகளை வைத்து மிரட்டும் பாஜக – புதுவை முதல்வர் நாராயணசாமி…!!

ரவுடிகளை வைத்து பாஜக மிரட்டும் சூழிநிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள புதிய முதல்வர் நாராயணசாமி, தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்பொழுது புதுச்சேரிக்கு மட்டும் ஏன் வழங்குவது இல்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. வெளுத்து வாங்கும் மழை – வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை  வெளுத்து வாங்கப்போவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளதில், ஜனவரி 4 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில்ஓரிரு இடங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கிளிகளை பறித்த அதிகாரிகள்… புதுவையில் போராட்டம்… நரிக்‍குறவ மக்கள் ஆத்திரம் …!!

புதுச்சேரியில் கிளிகளை பறித்துக்‍கொண்டதால் ஆத்திரமடைந்த நரிக்‍குறவர்கள், வனத்துறையினரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கூடபக்கம் செல்லும் சாலையோரத்தில் 50க்‍கும் மேற்பட்ட நரிக்‍குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்‍கு வருகை தந்த புதுச்சேரி மற்றும் தமிழக வனத்துறையினர், நரிக்‍குறவர்கள் வைத்திருந்த கிளிகள் மற்றும் துப்பாக்‍கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த நரிக்‍குறவர்கள், வனத்துறை அதிகாரிகள் வந்த காரை சிறைப்பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

புதுவையை சேர்ந்த பெண்ணுக்கு புதிய கொரோனா… கடுமையாகும் கட்டுப்பாடு…!!!

புதுவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வைரஸ் தொற்று இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண்சட்ட நகலை…. திடீரென கிழித்தெறிந்த …. புதுவை முதல்வர்…!!

புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து எரிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  வேளாண்சட்ட மசோதாவை எதிர்த்து புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புதுவை அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் போராட்டம்…. புதுவையில் புறக்கணிப்பு…. டபுள் கேம் ஆடும் திமுக …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக புதுச்சேரியில் போராட்டத்தை புறக்கணித்திருக்கின்றது. இது போன்ற திமுகவின் இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரி 4ல் பள்ளிகள் திறப்பு … 10மணி முதல் 1மணி வரை வகுப்பு… அமைச்சர் அறிவிப்பு …!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வருகின்ற 4ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் தொடங்க இருப்பதாக […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: ஜனவரி 31 வரை நீட்டிப்பு – அரசு அதிர்ச்சி அறிவிப்பு …!!

கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தான் இந்திய நாட்டின் வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களில் நிதி சிக்கனம் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியும் பல்வேறு வகையில் வரிகளை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Alert: இன்று இரவுக்குள்….. பெரும் அபாயம் ….!!

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று இரவு 10.58 மணிக்கு தொடங்கி 3.58 ணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. மேலும்  புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. நிவர் புயல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு வேணுமோ… உடனே கொடுங்க… போட்டோ எடுங்க…. அதிமுக அதிரடி உத்தரவு …!!

நிவர் புயல் தாக்கம் இருப்பதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று தற்போது கரையை தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை 16 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையகம், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்  மக்களுக்கு நிவாரணம் வழங்க  உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பிற்குரிய கழக உடன்பிறப்புகளே தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்துகொண்டிருக்கிறது. வலுவான புயல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை கிட்ட வந்த ”நிவர்” புயல் – உச்சகட்ட அலர்ட்

நிவர் புயல் சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ளது. நிபர் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு புதுவை அருகே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புயல் கிட்ட வந்துருச்சு – மீண்டும் ரெட் அலர்ட் – தீவிர எச்சரிக்கை …!!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு ரெட் அலர்ட் – அடுத்த எச்சரிக்கை …!!

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

2011 நினைவு இருக்கா ? தானே புயலை விட நிவர் …. சீக்கிரம் நடந்துடுச்சு… கோரத்தாண்டவம் ஆடும் …!!

நிவர் புயல் இன்று கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை மற்றும் கடலூரில் 10-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது தற்போது ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று நிலையிலேயே தற்போது காலை முதலே பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் தானே புயல் கடந்த 2011ஆம் ஆண்டு வந்த போது இந்த 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு விடியற்காலை புயல் கரையை கடக்கும் போது […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் […]

Categories
மாநில செய்திகள்

இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை… அரசு அதிரடி அறிவிப்பு…

உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, ” புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் ஏதும் பெறாமல் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு சிலர் வாடகைக்கு விடுவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி… மக்களை வரவேற்ற கொரோனா அரக்கி…!!!

கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியில் மக்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்களிடம் கொரோனா பற்றி அச்சம் குறைந்துள்ளது. மேலும் பண்டிகை காலம் நெருங்கிவிட்டதால் சாலை மற்றும் கடைகளில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடுகிறது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைக்கு இனிமே சர்க்கரை… அதற்கு பதில் வேறொன்று… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…!!!

தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டை களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

மாமியார் & மருமகள் வந்தால் 50% FREE…. ஊட்டிவிட்டு சாப்பிட்டால் மொத்தமும் FREE…. அசத்தும் ஜல்லிக்கட்டு ஹோட்டல்…!!

தமிழின் மேல் ஆர்வம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு புது புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை பக்கத்தில் எழுத்தாளர் ஞானபானுவின் மகன் நிருபன் என்பவர் ஜல்லிக்கட்டு என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழின் மேல் அதிக பிரியம் கொண்ட இவர் ஹோட்டல் தொடங்கியதிலிருந்தே புது வகையான சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்துள்ளர். அதில் முதல் சலுகையாக, சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி, காடை வறுவல், வஞ்சிரமீன் தொக்கு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

இனிமே வெளியில போன கொரோனா பரிசோதனை… புதுவையில் அதிரடி உத்தரவு…!!!

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய தீபாவளி பண்டிகை என்பதால் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதி வருகின்றது. அதனால் தற்போது கொரோனா பாதிப்பு மிக அதிகரிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதனையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக நிறுவன பகுதிகள் என்று […]

Categories
லைப் ஸ்டைல்

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. தென் இந்தியாவில், கடலோர சுற்றுலா தளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருப்பது புதுச்சேரி. வராலாற்று புகழும் பாரம்பரியமும் பெற்ற புதுச்சேரியை ‘ப்ரெஞ்ச் ரிவியெரா ஆப் தி ஈஸ்ட்’ என அழைப்பர். ஐரோப்பிய கலை வண்ணத்தினால் ஆன கட்டிடங்கள், ப்ரெஞ்சு வகை உணவுகள் ஆகியவற்றை காணலாம். சென்னை நகரத்திற்கு அருகில் இருப்பதால், வார இறுதியில் அதிக மக்கள் கூட்டத்தை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை முதல்வர் மீது தேச துரோக வழக்கு…… பதிய கிரண்பேடியிடம் பாஜக மனு …!!

புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய  முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜகவினர் மனு தந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

தினமும் 9 மணி நேரம் முழு ஊரடங்கு – அறிவிப்பு

புதுவையில் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் 9 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசாங்கமும் இதுகுறித்து முடிவுகள் அறிவிக்கின்றன. தமிழக அரசாங்கம் இன்று மாலை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடும் என்று […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் “முழு ஊரடங்கு”… இத்தனை நாட்களா..?… அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முழு நாடும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கான தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கததில் தற்போது புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 32 பகுதிகளில், வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையில் இன்று மட்டும்… 370 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 8,000ஐ கடந்தது…!!

புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்.பி ரசிகர்களுடன் இணையும் புதுவை முதல்வர்… மீண்டுவர டுவிட்டரில் பதிவு…!!

பிரபல பாடகர் எஸ் பி விரைவில் குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. சென்ற 5ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார். எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம்”… டாக்டர் சவுமியா சாமிநாதன் வேண்டுகோள் …!!

கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது  என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி டாக்டர் சௌமியா சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் மருத்துவர் சவுமியா சாமிநாதன் நேற்று புதுச்சேரிக்கு சென்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் கோவிட் வார் ரூமில் ஆய்வு நடத்தி கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் பற்றி  கேட்டறிந்தார். இது பற்றி கோவிட் வார் ரூமின் சிறப்பு பணி அதிகாரி பங்கஜ்குமார் ஜா விளக்கம் அளித்தார். அதன்பின் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அதிரடி – கலக்கும் காங்கிரஸ் அரசு …!!

புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனா விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் விவாதித்ததனர். இந்த நோய் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் பேசினர். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த  புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை… இருந்தபோதிலும் அரசின் வருவாயை கொடுத்து உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒவ்வொருக்கும்  […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி

புதுச்சேரி முழுவதும் முக்கிய அறிவிப்பு – முதல்வர் நாராயணசாமி அதிரடி …!!

புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, குடியுரிமை,  சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காரணத்தினால் இதனை வழங்குவதில் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை மூலம் பெறக்கூடிய எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய சான்றிதழ் […]

Categories
அரசியல்

சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி ….!!

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குவதும், புதுச்சேரியில் பாதிப்பு 2000 தாண்டி வரும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாசத்துக்கு கொடுங்க…! ”உத்தரவு போட்ட கோர்ட்” புதுவை மக்கள் மகிழ்ச்சி …!!

புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து  முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை – முதல்வர் நாராயணசாமி ….!!

நாளை புதுவையில் மதுக்கடைகளை திறக்காது என்றேனு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடியது. இதில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனால் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அமைச்சரவை முடிவு அனுப்பப்பட்ட பொது மதுவுக்கான கலால் வரி நிலுவையில் உள்ளதால் ஆளுநர் ஒப்புதல் […]

Categories

Tech |