நிவர் புயல் இன்று கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை மற்றும் கடலூரில் 10-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது தற்போது ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று நிலையிலேயே தற்போது காலை முதலே பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் தானே புயல் கடந்த 2011ஆம் ஆண்டு வந்த போது இந்த 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு விடியற்காலை புயல் கரையை கடக்கும் போது […]
