கள்ள காதலி புது மாப்பிள்ளை மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கரையப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமாரின் மனைவியான ராதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தற்போது சதீஷ்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் தனது கள்ளக் காதலியான ராதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதை நினைத்து மன உளைச்சலில் […]
