திருமணம் முடிந்த ஆறு நாட்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் கடந்த செப். 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி இருவரும் கடந்த 12ம் விருந்திற்காக சந்தியாவின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கேயே சில நாட்கள் புதுமண தம்பதியினர் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று நடைபெற்ற விருந்திற்கு மணமகனின் பெற்றோரும் […]
