உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று படையெடுக்கத்தொடங்கி, அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, உக்ரைன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் போர்க்களமாக மாறி, கடும் வன்முறை நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் திருமண செய்த யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் என்ற இளம் தம்பதி, தங்கள் நாட்டை காக்க […]
