திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் பிரியா (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இதன்காரணமாக பிரியா பாட்டி ஆதிலட்சுமி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதே ஊரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பிரியாவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவகுமார் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]
