புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தர் ராஜபுரத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சித்ராதேவிக்கும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ராதேவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சித்ராதேவி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]
