புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாட்டார் மங்கலம் பகுதியில் இன்ஜினியரான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி விநாயகமூர்த்திக்கும், டிப்ளமோ இன்ஜினியரான ரஞ்சிதா(26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புதுமண தம்பதியினர் ரஞ்சிதாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். நேற்று காலை ரஞ்சிதாவின் தாய் பூங்கொடியை விநாயகமூர்த்தி செல்போன் மூலம் தொடர்பு […]
