சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்று கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். சிவகாசியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்,ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலணியில் 24 வயதான செல்வபாண்டியன் என்பவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 24 வயதான பிரகதி மோகினி என்பவருக்கும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் மற்ற அனைவரும் வேலைக்கு செல்ல புது பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது […]
