Categories
தேசிய செய்திகள்

ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கடத்தல்…. வெறும் 100 ரூபாயில் மாட்டிக்கொண்ட கும்பல்….. பரபர பின்னணி இதோ….!!!

புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுடெல்லியில் தி.மு.க கட்சி அலுவலகம்….. திறந்து வைக்கிறார் மு.க ஸ்டாலின்….!!!!

புதுடில்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தின் திறப்பு விழாஇன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் அறிஞர் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை கலைஞர் கருணாநிதி கட்டினார். ஒரு கட்சி அலுவலகத்திற்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ளது. இதைப்போன்று  அறிஞர் அண்ணா அறிவாலயம் புது டெல்லியிலும் கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் புதுடெல்லியில் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளைஞர்…. ஆணுறுப்பை துண்டித்த பெண் வீட்டார்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சம்மதமின்றி திருமணம் முடித்ததால் கோபமடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் 22 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் 3 வருடங்களாக நெருங்கி பழகி உள்ளனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பெண் விட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில் திருமணம் குறித்த தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்காக வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

‘பிற மாநிலங்களுக்கும் தொடர்பு உண்டு’…. மோசமடையும் காற்று மாசுபாடு…. போக்குவரத்துத்துறை அமைச்சரின் கருத்து….!!

காற்று மாசுபாடனது மிகவும் மோசமாக உள்ளது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலினால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் புதுடெல்லியில் காற்றானது தூய்மையாகவும் ஆறுகளில்  நீரானது தெளிவாகவும்  காணப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலானது குறைந்த பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து காற்று மாசுபாடனது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகன விபத்தில் உயிரிழந்த… ராணுவ அதிகாரி… ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்… அசத்தும் வீரர்கள்….!!

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்  போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்…. மகிழ்ச்சியில் ஆழ்ந்த வீரர்கள்…..!!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று பட்டியலில் முதலிடத்தில் மேலோங்கி நிற்கின்றது. புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. அதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வெற்றி வாகை சூடி வருகின்றன. அதன்பின் இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இந்திய […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… மாதம் ஒரு லட்சம் சம்பளம்… உடனே போங்க..!!

புதுடெல்லியில் ஆலோசகர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: புது தில்லி கல்விதகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பி.எச்.டி / பொறியியல் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் அதற்கு சமமான தரம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வயது வரம்பு:  35 காலியிடங்கள் :08 கடைசி தேதி: 04.12.2020 வேலை வகை: சீனியர் ஆலோசகர் ஜூனியர் ஆலோசகர் வேலை நேரம்: பொதுவான […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பது…. “மிக கடுமையான சவால்” மத்திய அரசு தகவல்…!!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பது கடும் சவாலாக இருக்கும் என்று லி.கே பால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக டாக்டர் லி.கே பால் செயல்பட்டு வருகிறார். இவர் நிருபர்களுக்கு நேற்று அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதேபோல மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

சொல்லுறத கேட்கல…”இப்போ ஊரே பாக்குது”… பரிதாபத்தில் காங்கிரஸ் …!!

பீகார் சட்டசபை தேர்தல் உள்பட காங்கிரஸ் அணி தலைமையை கபில் சிபில் கடுமையாக குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார். புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் பெரும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அணி மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்டதில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியில் வெற்றி பெற்றது தான் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அணியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக… கேவியட் மனு தாக்கல்…!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து… அப்பகுதி முழுவதும் பரபரப்பு…!!

டெல்லியிலுள்ள நொய்டா நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 148வது செக்டாரில் உள்ள “Noida Power Company Limited” மின் நிலையம் அருகே இன்று காலை மழை பெய்தது. அப்போது துணைமின் நிலைய மின்மாற்றியில் தீப்பிடித்து விட்டது. இந்த திடீர் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தால் ஏராளமான […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை விவகாரம்… “சீனாவின் பெயரை சொல்ல மோடி ஏன் பயப்படுகிறார்?”… காங்கிரஸ் கட்சி கேள்வி…!!

எல்லை மோதலில் சீனாவின் பெயரை சொல்வதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி கேட்டுள்ளார். நேற்று நடைபெற்ற 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது எல்லை மோதல்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“வரி பயங்கரவாதம்”… மக்களிடையே பொய் கூறுகிறார் மோடி… ரன்தீப் சிங் குற்றச்சாட்டு…!!

பிரதமர் மோடியின் அரசாங்கம் பல ஊழல்களை செய்து வருகிறது என ரன்தீப் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திர தினத்துக்கு ஒரு நாளைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி “வெளிப்படையான வரிவிதிப்பு” என்ற புதிய தளத்தை  தொடங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நரேந்திர மோடியின் அரசாங்கம் வரி பயங்கரவாதம் மற்றும் ரெய்டு ராஜ்ஜியம் இவற்றை நடத்தி வருகிறது. சென்ற 6 வருடங்களில் வரி விதிப்பு 129 விழுக்காடு அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா…. தேசிய போர் நினைவிடத்திற்கு… குடியரசு தலைவர் மரியாதை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா போன்றோர் குடியரசுத் தலைவரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணம் இந்த ஆண்டு”… சுதந்திர தின விழாவில்… பிரதமர் மோடி உரை…!!

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் வருடம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும். மேலும், இந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“சோதனையில் 3 தடுப்பூசிகள்”… சுதந்திர தின விழாவில்… பிரதமர் உரை…!!

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆற்றிய உரையில் சோதனையில் மூன்று தடுப்பூசிகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். * நம் நாட்டிற்காக போராடி வரும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். * தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா… “தீங்கு விளைவிக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும்”… பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவிற்கு தீங்கு செய்யும் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,” எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு தீமை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“17 முதல் 20 மணி நேரம் வரை போரிட்டோம்”… இந்தோ-திபெத்திய எல்லை படை…!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற போரில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்திருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சீனா இதனை இல்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை கையாளுவதில் சரியான நடவடிக்கை”… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரை…!!

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்றினார். 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்க அரசு எடுத்துள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப்  பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை… பாதுகாப்பு பணி தீவிரம்…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழாவிற்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற 15-ஆம் தேதி  கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார். மற்ற மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்கள் கொடி ஏற்ற உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவை ரத்து… ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!

ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையானது மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா போன்ற நகரங்களில் அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் இந்த விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதாலும் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வெங்கையா நாயுடுவின் சிறப்பு மின்னணு புத்தகம்… வெளியிட்ட பிரகாஷ் ஜவடேகர்…!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை மிரட்டும் கொரோனா… இன்று ஒரே நாளில் 1257 பேருக்கு தொற்று…!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இன்று ஒரே நாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயார்… ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசனை…!!

ரஷ்யாவில்  தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா நாட்டில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி அதனை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தடுப்பூசி மருந்து செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“பயிற்றுமொழியை தேர்வு செய்வது அந்தந்த மாநிலத்தின் உரிமை”… ரமேஷ் பொக்ரியால் தமிழில் டுவீட்…!!

புதிய கல்விக் கொள்கையில் பயிற்றுமொழியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதை மத்திய அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கை செயல்படுவதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய கல்வி கொள்கை பற்றி ஆராயவும், தேசிய கல்விக் கொள்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பு பெறுக இதை செய்யலாம்…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பியூஸ் கோயல் கோரிக்கை…!!

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய வர்த்தக தொழில் தறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய வர்த்தக தினத்தையொட்டி, நடைபெற்ற டிஜிட்டல் உரையில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து வரும் தரமற்ற பொருட்களை வாங்க வைத்து மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மேலும் ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு வர்த்தகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கு உடனடியாக கொடுக்கணும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

முதியோர்களுக்கு பிபிஇ கிட் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டுமென புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் கொரோனா காலத்தில் முதியோர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி கிடைக்கவில்லை என்றால் “நான் தீக்குளிப்பேன்”… இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம்…!!

ராமர் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளும் 200 பேரில் ஒருவராக வாய்ப்பு கிடைக்க கடும் போட்டி துவங்கி இருக்கிறது. இவ்விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை எனில் தீக்குளித்து உயிரை விடுவதாக இந்துமகாசபாவின் தலைவர் மிரட்டியுள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ரவீந்திரகுமார் துவேதி. இவர் அயோத்தியில் […]

Categories

Tech |