Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் வகுப்புகள் ஆரம்பம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா  பரிசோதனைக்கு பிறகே ஜிம்பர் மையங்களுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

36 முறை OTP கேட்டு… ரூ. 10,00,000 அபேஸ்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 36 முறை OTP கேட்டு ரூபாய் 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி OTP அனுப்பி அதில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். மக்களுக்கு இது குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் மாற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இன்று அரங்கேறியுள்ளது. புதுச்சேரியில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற தாயினும் கூட பாக்காம…. இப்படியா பண்றது… புதுச்சேரி அருகே நின்று சோகம்…!!!

அரியாங்குப்பத்தில் பெற்ற தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பம் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி விஷ்ணுவுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியை எடுத்து வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன பத்தி எல்லார்கிட்டயும் தப்பா சொல்லுவேன்”… மிரட்டிய ஆசிரியர்… தொடரும் அவலம்…!!

அவதூறான தகவலை பரப்பி விடுவேன் என்று கூறி உடற்பயிற்சி ஆசிரியர் பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பத்மஸ்ரீ பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததையடுத்து ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொல்லை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3 வது அலையை தடுக்க…தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதும்…. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுவை மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.  அதன் பலனாக  தினசரி தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் கடந்த 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்புங்கள்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு அத்தியாவசிய துறைகளை தவிர்த்து இதர துறைகளில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது இந்த உத்தரவை விலக்கி, அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் குருப் பி, குரூப் சி பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: நண்பா ஸ்வீட் எடு கொண்டாடு…. இது வேற மாறி போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலையை அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி நகரகுழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

சபாநாயகர் தேர்வு – ஜூன் 16இல் சட்டப்பேரவை கூட்டம்…!!!

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய ஜூன் 16ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று பேரவைச் செயலாளர் ரா.முனுசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மேலும் சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டியிடும் நிலையில் வேட்பு மனுவை 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை தரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிக்கணக்கில் ரூ.1500…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்களில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இன்று முதல் முதல் தவணையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கி கணக்கில் ரூ. 1500… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரணமாக முதல் தவணை ரூபாய் 1,500 நாளை முதல்வர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன பாத்து எவ்ளோ நாளாச்சு” மதுபாட்டில்களை முத்தமிட்ட பிரியர்…. வைரல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின் காரணமாக கடந்த நாற்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் திருவிழா சென்ற நேரம் பார்த்து…. கைவரிசை காட்டிய இளம்பெண்… போலீஸ் அதிரடி கைது…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தம்பதிகள் கோயிலுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவை காண்பதற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிவகுமார் வீட்டிலிருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி வந்தால் வந்தால் மட்டுமே…. சரக்கு கொடுக்கணும் – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் டாஸ்மாக் திறப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஜூன் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் மேலும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள்…. எதற்கெல்லாம் அனுமதி?….!!!!

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஜூன் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் மேலும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களுக்கு குட் நியூஸ்…. காலை 6 – மாலை 5 வரை…. மதுக்கடைகள் திறப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி இல்லை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

குளியலறைக்கு வெளியே இருந்த உருவம்… ஷாக்கான பெண் மருத்துவர்… குடும்பத்தினரிடம் கையும் களவுமாக சிக்கிய இளைஞர்…!!

புதுச்சேரி மாநிலம் சின்னபேட் என்ற பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உறங்கலாம் என்று குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியில் மர்மநபர் யாரோ இருப்பதை உறுதி செய்த அந்த பெண் வீட்டில் இருந்த தந்தை மற்றும் சகோதரரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். அவர்கள் மெதுவாக வெளியில் சென்று பார்த்தபோது […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு ரத்து…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் பரபரப்பு… ஆட்சி மாறுமா…?

புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களை என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலின் முடிவில் 10 இடங்களை என் ஆர் காங்கிரஸும், 6 இடங்களை பாஜகவும் கைப்பற்றியது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு…. அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு தருவதாக துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31-ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 1 வாரம் முழு ஊரடங்கு…. அரசு புதிய உத்தரவு…..!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன்-7 வரை நீட்டிப்பு…. புதுச்சேரி அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு மே-31 வரை நீட்டிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகளற்ற ஊரடங்கை நீடிக்க…. துணைநிலை ஆளுநர் வலியுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கை நீடிக்க தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்… கிராமம் தோறும் – அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கையாக இன்று முதல் கிராமம் தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

24 நாட்களுக்குப் பின் பதவியேற்ற எம்.எல்.ஏ.க்கள்… அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து இழுபறி..!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று கடந்த 17ஆம் தேதி வீடு திரும்பினார். இதன் காரணமாகவே எம்எல்ஏக்கள் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000… புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது தவணை ரூ.2000 ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அண்டை மாநிலமான […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5,500 – முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி 15,983 குடும்பங்களுக்கு ரூ.8.79 கோடி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் திருப்பம்… மாறும் ஆட்சி..? புதிய பரபரப்பு…!!

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000…. புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ம் தேதி வரை… புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஊரடங்கால் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்…. துணைநிலை ஆளுநர் நன்றி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை…. ஆளுநர் புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி  புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இன்று முதல் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . மேலும் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் 22 மணி நேரம் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆனாலும் மக்கள் வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி…. புதுச்சேரியில் இன்று தொடக்கம்….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி (62) மாரடைப்பால் காலமானார். அவர் தனது வீட்டில் நேற்று மயங்கி விழுந்து கிடந்தார். அதனால் அவரது குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவை அறிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்ட புதுச்சேரி முதல்வர்… இன்று வீடு திரும்பினார்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ்  10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த  கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார்.  கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ்  10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த  கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார்.  கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முதல்வராக பதவியேற்ற […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: மின் கட்டணம் திடீர் உயர்வு…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மின்கட்டணம் யூனிட்டிற்கு 5 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றிற்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 300 யூனிட் வரை 15 காசுகள் உயர்வு. 300 யூனிட்டுக்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு காசுகள் செலுத்த வேண்டும். வர்த்தகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 10 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை…? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

கொரோனா தொற்றுக்குள்ளான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்து சிகிச்சை பெறும் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் திடீர் உயர்வு…. உடனே அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் புதிய முதல்வருக்கு கொரோனா…. அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மே 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்… நாராயணசாமி புகழாரம்…!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து சில புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 மாதம் இலவசம், புதிய பென்ஷன்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு…. ஊக்கத்தொகை ரூ.5கோடி ஒதுக்கீடு… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |