Categories
தேசிய செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு ரத்து… எதிர்பாராத அதிரடி அறிவிப்பு…!!!

ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற இருந்த முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து புதுச்சேரி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இளநிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காகப் பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் அண்மையில் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

Flash news: பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்க அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், பள்ளி ஆசிரியர்கல் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உங்கள் வங்கிக்கணக்கிற்கு…. ரூ.1500 செலுத்தப்படும் – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 நேற்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: ரேஷன்கார்டுகளுக்கு ரூ.1500…. அரசு மீண்டும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 இன்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதில் மொத்தமாக 14,674 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் சேர்த்து 52 அரசு பள்ளிகளில் 6,420 மாணவர்களும், 98 தனியார் பள்ளிகளில் 8,254 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விவரங்கள் இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை கிடையாது….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுச்சேரியில் நேற்று  9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. புதிய அதிரடி உத்தரவு….!!!!!

புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுச்சேரியில் நேற்று  9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை 19ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று பள்ளிகள் திறக்கப்படாது…. மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்….. ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூட புதிய படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் நாளை திறக்கப்படாது – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்  நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா? நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு…. மது பிரியர்களுக்கு அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்ட…. புதுச்சேரி அரசு எதிர்ப்பு…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை […]

Categories
தேசிய செய்திகள்

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடிவு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தாமதத்துக்கு மத்தியப் பல்கலைக்கழகம் ஆளுநர் தமிழிசையிடம் விளக்கம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (பிம்ஸ்), மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை அண்மையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது, ”2021 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தாங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்களே ரெடியா இருங்க…. இன்று முதல் ஆரம்பம்…. போக்குவரத்துதுறை அதிகாரிகளின் தகவல்….!!

புதுச்சேரிக்கு 5 அரசு பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் சென்னை, விழுப்புரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு 300-க்கும் மேல் உள்ள அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றது. அதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு 222 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 1- […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்திலிருந்து…. இங்கு செல்ல பேருந்து சேவை…. அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு…? – ஆசிரியர்களுக்கு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் பாதிப்பு குறைந்துள்ளதால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கில் புதிய தளர்வு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகள் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் தொற்று தீவிரமான தேவை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தான் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை 5 லட்சம் பேருக்கு…. தடுப்பூசி போடப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் மருத்துவ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது”… தேசிய மருத்துவர் தினத்தில் ஆளுநர் பங்கேற்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்குவங்கத்தில் இரண்டாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் சேவை என்பது மிகவும் புனிதமானது. அதுவும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தங்களது குடும்பம், வாழ்க்கை என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: இதற்கெல்லாம் தடை தொடரும்…. புதுச்சேரி அரசு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

bREAKING: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. இன்று முதல் அமல்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும்…. சீக்கிரமா தடுப்பூசி போடுங்க – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மதுபான கடை உரிமையாளர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை-15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் அனுமதி அளித்துள்ளது. கோயில்கள் மாலை 5 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடல்களில் இருந்து… நகை திருட்டு… ஊழியர் கைது…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தீவிர முயற்சிக்குப் பிறகு பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் உடமைகள் அனைத்தையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடமைகளை அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஒன்றியம் என நான் கூறவில்லை…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்….!!!

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. பதவிப்பிரமாணத்தின்போது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, ஒன்றிய அரசு என திரித்து கூறப்படுவதாக புதுச்சேரி கவர்னரின்  அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதனை ’இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு’ என்கிறார்கள் என்றும், இங்கே ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசால் மரபாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி ஊழியர் போல் பேசி ரூ.20 லட்சம் அபேஸ்….!!!!

தற்போது ஆன்லைன் மூலமாக பல மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. போலீசார் எச்சரிக்கை விடுத்த போதிலும் மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிமுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் புதுச்சேரியில் கீதா என்பவருக்கு ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு உள்ளார். அதனை நம்பிய கீதா வங்கி விவரங்களை அளித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு….!!!!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி மே 7ல் முதல்வராக பதவியேற்றார். பதவி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 23ல் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை பட்டியலை கவர்னர் தமிழிசையிடம் சமர்ப்பித்தார். என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.,வின் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க மத்திய உள்துறை நேற்று முன்தினம்  ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கவர்னர் […]

Categories
தேசிய செய்திகள்

40 years Back… புதுச்சேரியில் பெண் அமைச்சர்…!!!

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெண் அமைச்சர் ஒருவர் சட்டப் பேரவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: புதிய அமைச்சரவை பட்டியல்… புதுச்சேரி மாநில அரசு வெளியீடு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கட்டுக்குள் வந்தது கொரோனா…. மக்கள் மகிழ்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிய தளங்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

காலை 9-இரவு 9 மணி வரை…. பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

2 வயசு குழந்தைக்கு இவ்வளவு அறிவா… இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தெயன்ஸ்ரீ என்ற சிறுமி தனது ஞாபக சக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்தம் என்ற நகரை சேர்ந்தவர் பாலாஜி பவித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிறந்து சில மாதங்கள் ஆன போது அந்த குழந்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லுமாம். டிவி விளம்பரங்களை பார்த்து அதில் இருப்பது போன்றே நடித்து காண்பித்துள்ளது. குழந்தையின் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்திற்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் இலவசம்…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஜூலை-1க்குள்…. அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் குலுக்கல் முறையில் 25 பேருக்கு பரிசு…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: 6 நாட்களில் தினமும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால்…. வெளியான கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து விதமான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும்…. தமிழிசை சவுந்தரராஜன் உறுதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories

Tech |