Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் போட்டியின்றி எம்.பி ஆகிறார் செல்வகணபதி!!

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகிறார். புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று செல்வகணபதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் செல்வகணபதி.. கடைசி நாளான இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதி என மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21-ஆம் தேதியும், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதியும், புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 28ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்!!

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 என 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்..  முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21 இல் தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மூன்றாவது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறார் ஆணையர் ராய் பி தாமஸ். 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், தேதி வெளியாகிறது.

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி பாஜக வேட்பாளர் செல்வகணபதி!

புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜக வின் செல்வகணபதி போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவின் நியமன எம்.எல்ஏ வாக இருந்தார் செல்வகணபதி.

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.. ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தான் மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கல்வியை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள முறையை தான் பின்பற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தையே சார்ந்துள்ளது. எனவே  புதுச்சேரி மாநிலத்திற்கு தனியாக கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. இனி இது இருந்தால் மட்டுமே சம்பளம்…. அரசு புதிய உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாட்டு முறை அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை இயங்கவும், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மதுபான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கல்விக்கடன்…. முதல்வர் சொன்ன மகிழ்ச்சி செய்தி…!!!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவை மாநிலத்திற்கு கூடுதலாக 500 கோடி நிதியை பிரதமரிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்று நம்பிக்கை இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து  மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். அதுமட்டுமின்றி நேரில் சென்று மாநில அந்தஸ்து கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சு வலி…!!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சு வலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து…. புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்…!!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால் காரைக்காலுக்கு வரக்கூடிய 7 டிஎம்சி தண்ணீர் வராது என கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய விவாதம் இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக… புதுச்சேரியில் தீர்மானம் நிறைவேற்றம்….!!!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அவையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 3 மீனவ கிராமங்களில்…. இன்று 144 தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி  மாநிலம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் முற்றி இரு தரப்பினரும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இரு மீனவ கிராமங்களுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நல்லவாடு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் ஆகிய இடங்களில் 144 தடை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் செப்-1 பள்ளிகள் திறப்பு…. மதிய உணவு, இலவச பேருந்து கிடையாது…. முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி பள்ளிகளில் மாணவர் வருகைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறந்து முன்னேற்பாடுகளை செய்யலாம். 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் செயல்படும். 10, 12ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் செயல்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும்…. இந்த பகுதிகளுக்கு பேருந்து சேவை…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு இன்று முதல் மீண்டும் பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலிருந்து நாளை முதல்…. இங்கு மீண்டும் பேருந்து சேவை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை…. ரூ.500 உயர்வு… தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை அதிகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யும் வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 56% முதல் 100% வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரைஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 40 […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் நேற்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்தவகையில் புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடைகள் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.5000 மானியம்…. பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!

புதுச்சேரி வரலாற்றில் வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்கடன் தள்ளுபடி…. புதுச்சேரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமண நிதியுதவி திட்டம்…. இனி ரூ. 75,000லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு…. முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று […]

Categories
மாநில செய்திகள்

பட்டியலின பெண்களுக்கு… திருமண உதவித்தொகை ரூ 1,00,000 ஆக உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும்  என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி – முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  மாநிலத்தின் சொந்த வருவாய் […]

Categories
தேசிய செய்திகள்

மின் பற்றாக்குறை இல்லாத மாநிலம் புதுச்சேரி…. முதல்வர் ரங்கசாமி…!!!

புதுச்சேரி  வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மின் இணைப்பு….. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி  பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில்  ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் இல்லாதவர்களுக்கும்…. இனி 75% மானியம்…. புதுவை முதல்வர் அதிரடி…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன்… “விவசாயிகளுக்கு ரூ 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி..!!

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ரூ.9,924 கோடிக்கான…. பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர்….!!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி  பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில்  ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் பெட்ரோல் விலைலிட்டர்  100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை  குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார.  இதனை அடுத்து புதுச்சேரி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்…. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு….!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகின்றது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டமாக இது அமைவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்க்கான திட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து…. புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைகிறது…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

செப்-1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்ப […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சருக்கு…. நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை…..!!!

புதுச்சேரி மாநிலத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பை 100 பேருடன் நடத்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில திரைப்பட நிறுவனங்கள், புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் அந்தவகையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் ‘காத்துவாக்குல 2 காதல்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கிவருகிறார்.இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் தண்ணீர் ஆனது எப்படி…? 4 டன் எண்ணெயும் நாசமா போச்சு… புலம்பும் தனியார் நிறுவனம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடமிருந்து எண்ணையை ஆர்டர் கொடுத்து வாங்கியது. அதன் பெயரில் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து ஜூலை மாதம் 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் லாரி வரவில்லை. இதுகுறித்து ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

முன்னறிவிப்பு இல்லாமல் பேருந்து கட்டணம் 3 ரூபாய் அதிகரிப்பு… பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது. ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க முடியாது…. அரசு கறார் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வு…. ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இரவு நேர ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. தாயின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. சோகம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தாயின் கவனக்குறைவு” நாட்டு சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. 2 குழந்தைகள் பலியான சோகம்…!!!

கவனக்குறைவால் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா சம்பவத்தன்று நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து கலந்து பாலை காய்ச்சி தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனை குடித்த இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்கடலில் ஒலிம்பிக் வெற்றி கொண்டாட்டம்… புதுச்சேரி நீச்சல் வீரர்கள் அசத்தல்…!!!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ரங்கோலியில் நீரஜ் சோப்ரா… புதுச்சேரி பெண்ணின் அசத்தல் ஓவியம்… குவியும் பாராட்டு…!!!

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் உருவத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரங்கோலி ஓவியமாக தீட்டி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு ….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் விரைவில் பள்ளிகள் திறப்பு… அட இவங்களே சொல்லிட்டாங்க…!!!

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. முழுமையாக மக்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை….. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 3-ம் அலை…. பள்ளிகளை திறக்க வேண்டாம்… அரசு அதிர்ச்சி முடிவு..!!!

புதுச்சேரியின் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த காரணத்தினால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கல்வித்துறை, சுகாதார துறை செயலாளர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பண்டிகைப் பொருட்கள் இலவசமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள்….. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுடன் இருக்கும்  பார்கள் 50% பேருடன் இயங்க […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து…. அரசு புதிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.  இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து…. தேர்வுத்துறை திடீர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், யூஜி முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் மற்றும் பிஜி முதல் செமஸ்டர்  ஜூலை 26முதல் நடத்த திட்டமிப்ப்பட்டிருந்தது. மேலும், இறுதியான்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்டெர்னல் மதிப்பெண்  […]

Categories

Tech |