நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]
