Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வீடுகளுக்கு தலா ரூ.25,000… நெற்பயிர்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும்… முதல்வர் அதிரடி…!!!

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமானது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தலா 20 […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்… நாளை கனமழை பெய்ய வாய்ப்பு…!!!

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்த போது 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…. மேலும் 2 நாள்கள் விடுமுறை…. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனவுகள் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு லீவு!!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.. கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் நாளை முதல் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. மேலும் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் 2 […]

Categories
மாநில செய்திகள்

என்ன செய்கிறது அரசு….? மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்…. முன்னாள் முதல்வர் ட்விட்டரில் பதிவு….!!

மக்களின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணை, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் விளை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…. பள்ளிகள் திறப்பு ரத்து…. சற்றுமுன் அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. விரைவில் இலவச பொருட்கள்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சீனி, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். கடந்த காலங்களில் இலவச பொருட்களுக்கு பணம் மட்டுமே பயனாளிகளினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை இலவச பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே மூடிக்கிடக்கும் நியாயவிலைக் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரையை வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில்  நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விடுமுறை… பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழை காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்…. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் நாளை முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே நாளை முதலே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 8-ஆம் தேதியிலிருந்து….. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் வரும் 8ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்க பட உள்ளது. அன்று முதலே மாணவர்களுக்கு மதிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நவ., 5, 6 விடுமுறை…. சற்றுமுன் அரசு அதிரடி!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நவம்பர் 5ம் மற்றும் 6ம் தேதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசுப்பள்ளியில் படிக்கும் +2 மாணவர்களுக்கு…. முதல்வர் ஹேப்பி நியூஸ்…!!!

பள்ளிகள் திறக்கும் போது மதிய உணவு, அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த நாளான இன்று கடற்கரை காந்தி திடலில் புதுவை விடுதலை நாள் விழா நடந்தது. இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை அடுத்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நான் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் தமிழக பாட திட்டம் பின்பற்றப் பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக முறையை புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வர உள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறை பள்ளிகள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று  புதுச்சேரி விடுதலை […]

Categories
தேசிய செய்திகள்

Breraking: நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து ஒவ்வொரு மாநில அரசுகளும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரம் விடுமுறை…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்….!!

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி காரைக்கால் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்  31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல்  நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அன்றும்  அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4 ஆகிய தேதிகளில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வர உள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறை பள்ளிகள் அறிவித்துள்ளன. அதன்படி நவம்பர் 1 புதுச்சேரி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

கனமழை – நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2,3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2-ஆம் தேதியும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 3ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பெரும்பாலான […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2, 3 ம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை…. அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

அரை நாள் மட்டும்… நவ.,8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!

1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கடந்த 01.09.2021 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

1 – 8ஆம் வகுப்புக்கு… நவ.,8 முதல் பள்ளிகள் திறக்கப்படும்… அரசு அறிவிப்பு!!

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3% உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா சாதாரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் DA 11 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. மத்திய அரசை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.15,000 சம்பளம் உயர்வு…. சற்றுமுன் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு பல பரிசுகள் மற்றும் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பல நிறுவனங்களும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படவுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இரு பேருந்துக்கு இடையே கைக்குழந்தையுடன் சிக்கிய தம்பதி… நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் காட்சி…!!!

புதுச்சேரியில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு தவித்த தம்பதிகள் நூலிழையில் உயிர் தப்பினார். புதுச்சேரி மாநிலத்தில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்து வேகமாக சென்றது. இந்த இரண்டு பேருக்கும் இடையே பைக்கில் வந்த ஒரு தம்பதிகள் கைக்குழந்தையுடன் சிக்கிக் கொண்டன. கல்மண்டபம் கிராம சந்திப்பில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த அவர்கள் வானத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 26 முதல் நவம்பர் 8 வரை மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 26 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது. சென்டாக்கில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 10,684 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இந்நிலையில் அனைத்து பரிசீலனையும் முடிந்து இறுதிக் கட்ட மெரிட் லிஸ்ட் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்டமாக கம்யூட்டர் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. புதுச்சேரி அரசு திடீர் முடிவு…!!!

நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக ஆளுநர் தமிழிசை […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! 1இல்ல…. 2இல்ல…. 40பேர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…!!

மது பிரியர்களை கவர்ந்து இழுக்கும் புதுச்சேரியில் அழகுநிலையம் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் செயல்கள் அதிகரித்து விட்டன என்பது புகார். இது குறித்து காவல் நிலையங்களிலும் ஏராளமானோர் முறையிட்டனர்.அதன் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் யோகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி நகர பகுதிகளான மறைமலையடிகள் சாலை அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 8 முதல் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

எல்கேஜி படித்த சிறுமிக்கு தொல்லை…. ஆசிரியருக்கு ஐகோர்ட் நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

புதுச்சேரியில் எல்கேஜி சிறுமிக்கு ஆசிரியர் எர்லம் பெரேரா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், கலிதீர்த்தல்குப்பம் மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் எர்லம் பெரேரா என்பவர் எல்கேஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திருபுவனம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

முடி வெட்ட வருபவர்களின் ஆசையை தூண்டி… ‘ஸ்பாக்கள் பெயரில் நடைபெறும் கொடுமை’… கூண்டோடு தூக்கிய போலீஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பல ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்களுக்கு முடி வெட்டுதல், சேவிங் மசாஜ், போன்றவற்றை செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் பெண்களை விட்டு செய்வதால் பல வாலிபர்கள் அங்கு குவிந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரே புகையா வருது”… ஓடும் காரில் திடீரென பிடித்த தீ…. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்…!!!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை நாவர்குளம் ரத்னவேல் நகரை சேர்ந்த குல் என்பவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது உறவினரின் காரை வாங்கிக்கொண்டு தனது மகளுடன் கடைக்கு ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று கார் எஞ்சினில் இருந்து புகை வர தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த குல் அவரது மகளை அழைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி […]

Categories
தேசிய செய்திகள்

CSK வெற்றி பெறணும்… தோனியின் உருவத்தை 12 அடி ரங்கோலியில்… தத்ரூபமாக வரைந்து அசத்திய பெண்…!!!

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் உருவத்தை தத்ரூபமாக ஒரு பெண் வரைந்துள்ளார். நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அந்தப்பெண் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி ஒரு ஓவிய பட்டதாரி […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இரவு 11 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 31 வரை ஊரடங்கு, இரவு ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இரவு 11 மணி முதல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க…. மேலும் 4 மாதம் அவகாசம் தேவை – தேர்தல் ஆணையர் மனு…!!!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாக கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை சுட்டிக்காட்டி புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். மேற்கண்ட தவிர்க்க முடியாத காரணங்களாலும், சூழல்களாலும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வரும் ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த  பட்டியலில் தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு அரசு விடுமுறைகளை சேர்க்கப்படவில்லை. இதனால் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள செய்தியில், தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி  ஆகிய இரு தினங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை  இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: காங்., திமுக போராட்டம்…. மாநிலம் முழுவதும் பேருந்து ஓடவில்லை… பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கோரி நடைபெறும் முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்தும் குறைந்த அளவிலேயே இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட் விட்டு ஸ்டேட் லாரி திருடிய கேடிகள்…. மடக்கிப் பிடித்த போலீசார்…!!

புதுச்சேரியில் டிப்பர் லாரியை திருடிச் சென்ற 2 பேர் அரியலூர் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் பாக்குமூட்டைபட்டு மகாத்மா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். மணல் ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று கடந்த 6ம் தேதி இரவு காணாமல் போனது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். லாரி திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் […]

Categories
தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாப சாவு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புதுவை மாநிலம், தவளக்குப்பம் அருகேயுள்ள இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகள் கீர்த்தனா என்கிற அங்காளபரமேஸ்வரி (21). பட்டதாரியான இவருக்கு கிருமாம்பாக்கம் அருகேயுள்ள ஈச்சங்காட்டை சேர்ந்த சபரி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா மேற்படிப்புக்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் […]

Categories
அரசியல்

ரொம்ப வேறுபாடு இருக்கு… மக்கள் துயரத்தில் இருக்காங்க… தேர்தலில் விடை கிடைக்கும் …!!

உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான விடை அளிப்பார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததற்கும் இன்றைக்கும் வேறுபாடு ரொம்ப பாக்க முடியுது. நிறைய மக்கள் சொல்கிறார்கள் 5 மாதம் தான் ஆகிறது தேர்தல் முடிந்து ஆனால் காங்கிரஸ் பதவியில் இருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கின்ற அளவிற்கு இன்றைக்கு பாண்டிச்சேரி மக்கள் ஒரு துயரத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை”…. புதுச்சேரி அரசு தகவல்!!

இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை செய்யும் போது ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்துள்ளது.. சரியாக ஒதுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்று விதிகள் மீறப்பட கூடாது என்றும், அதேசமயம் வார்டு ஒதுக்கீடு செய்யப்படும் போது சரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை…. உடனே நடவடிக்கை எடுங்க…. போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள்…!!

புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கார்டு அவசியமில்லை…. பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை மத்திய அரசு நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிறகு ஒவ்வொரு பிரிவிலும் 25 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜிம்பர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நோயாளிகள் தங்களது ரேஷன் கார்டு கொண்டே பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது ஜிம்பர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக வரும் ஏழைகள் பெயர்களை பதிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் இடமே தண்ணிய போட்டு தகராறு… காவலரின் சட்டையைப் பிடித்து அடிக்க முயன்ற டிரைவர்… பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரியில் மதுபோதையில் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள கிரும்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போக்குவரத்து காவலர் சுபாஷ் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக சென்ற அந்த வாகனத்தை பைக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று காவலர் சுபாஷ் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் குடித்துவிட்டு மதுபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இலவச சிகிச்சை…. ஆனால் இது கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு…..!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினமும் 8000 வெளி நோயாளிகள், 2000 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் தோறும் ரூ.2,499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் இருந்து இங்கே நோயாளிகள் வருகிறார்கள். இந்த மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. […]

Categories

Tech |