Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்பு…. கலந்தாய்வுக்கான கட் ஆப் குறைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளிலுள்ள எம்.டி., எம்.எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. முன்பே 2-ஆம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற மாணவர்கள் கடந்த 12ஆம் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர். இதனிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நீட் நுழைவுத் தேர்வில் பொதுப்பிரிவினர் 35 % (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: புதுச்சேரி போக்குவரத்து  ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடந்த 2 வருடங்களாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து  ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் இன்று (மார்ச்.14) காலை முதல் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் புதுச்சேரியில் இன்று காலை முதல் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் சிரமத்த்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து பணியாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்….. இனி 24 மணி நேரமும்…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் வரி செலுத்துவோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் வரும் ஜிஎஸ்டி மத்திய கலால் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் தலைமை ஆணையர் வரி செலுத்துவோர் குரல் மூலம் சேவா கேந்திரா, வர்த்தக வசதி மையத்தை தொடர்பு கொள்வதற்காக வரி செலுத்துவோர் சேவை 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!!…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் வாயிலாக அரசு வழங்கி வருகிறது. இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதால், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. குறிப்பாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு அதன் முலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் கைரேகை பதிவை வைத்து உணவு பொருட்களை பெற முடியும். இதனால் அந்தந்த அட்டைதாரர்களுக்கு மட்டுமே அவர்களுக்குரிய உணவு பொருட்கள் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் http://https//www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “ஆரம்ப பள்ளிகள் திறப்பு”…. கல்வி அமைச்சர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள பள்ளிகள் கடந்த 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றன. தற்போது தொற்று பாதிப்பு குறையத் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 14-ஆம் தேதி முதல் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே 1 முதல் 12ம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் இஷ்டத்திற்கு டிரஸ் போடுவது பெண்ணுரிமை கிடையாது…. தமிழிசை சவுந்தரராஜன் அட்வைஸ்…..!!!!!

சென்னை சாஸ்திரி பவனில் நடந்த மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது, மார்ச் 8 ஆம் தேதி மட்டுமின்றி அனைத்து நாட்களும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கான உரிமையை நாம் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதை தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்றனர். ஆனால் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு…. கருணை அடிப்படையில் பணி ஆணை….. மாநில அரசு அதிரடி…..!!!!!

புதுச்சேரி அரசு துறைகளில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு துறைகளில் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினர், கருணை அடிப்படையில் வேலை கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பணி காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 8 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. அப்போது முதல்வர் ரங்கசாமி வாரிசுதாரர்கள் 8 […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச் 11) காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காவலர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இன்று காலை 9 மணி முதல் தங்களது நுழைவுச் சீட்டை https://recruitment. py. gov. in/police என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து வருகிற மார்ச் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஹேண்ட்லர் பதவிக்கான எழுத்து தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: புதுச்சேரியில் மார்ச் 27 முதல்…. மீண்டும் விமான சேவை….!!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பால், பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் முதல் அலையைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் தொடர்ந்ததால் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வரும் 27-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மார்ச் 27ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென அம்மன்னாக மாறிய அமைச்சர் சந்திர பிரியங்கா…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சரான சந்திர பிரியங்கா அம்மன் வேடம் அணிந்து அருள்பாலிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மகளிர் தினமான நேற்று அவர் அம்மன் அவதாரத்தில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுளார். அமைச்சர் சந்திர பிரியங்காவை ஆரத்தியெடுத்து பெண்கள் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அவருக்கு மேக்கப் செய்து அம்மன் போன்று அலங்கரித்துள்ளனர். அதன்பின் அமைச்சர் சந்திர பிரியங்காஅம்மன் போன்று அமர்ந்து அருள்பாலித்துள்ளார். அப்போது அவருக்கு சூடம் காட்டி பெண்கள் வணங்குகிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. “ஒருநாள் காவல் அதிகாரியாக” மாணவி…. காவல்துறை அதிரடி…..!!!!!

உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

நான் தவித்தது போல்!!… ஸ்டாலினும் சிரமப்படுகிறார்…. புதுச்சேரி முதல்வர் அதிரடி பேச்சு….!!!!!

நான் எப்படி புதுச்சேரியில் தவித்தேனோ அதேபோன்று தான் தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் தவிக்கிறார் என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்திய அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தின் காரணமாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்செயலுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இதனிடையில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று இல்லாத புதுச்சேரி…. மக்களுக்கு நிம்மதி செய்தி…..!!!!!

நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதன் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!….. பேருந்து பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா புதுச்சேரியில் பொது மக்களுக்கு இலவச […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட… வீடுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…. மக்களுக்கு இன்பச்செய்தி…!!!!

புதுச்சேரி நகர பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நகர மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக 140  இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட குழாய்களில் தண்ணீர் உவர்  தன்மையாக மாறி விட்டது. அதனால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஆமா நாங்க தான் கொலை செஞ்சொம்…. புள்ளிங்கோவின் அராஜகம்…. பயங்கர சம்பவம்..!!!

புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேரர் அங்காடியில் பூக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில்  சிவபாலன்(19) மற்றும் பாலாஜி(23) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில்  நேற்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் மது அருந்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

OMG: பிரபல தமிழ் புரட்சி பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

உழைக்கும் மக்கள் விடுதலைக்காக தன் வாழ்நாளின் கடைசிவரை உழைத்த புதுச்சேரி “விடுதலை குரல்” கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், தோழர் லெனின் க. சுப்பையா அவர்கள் இன்று 16/02/2022 அதிகாலை 2.15 மணியளவில் காலமானார். “வெல்ல முடியாதவர் அம்பேத்கார்”, “அனிதாவைக் கொன்றது யார்” போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை இவர் எழுதியுள்ளார். தனது தலைமையிலான இசைக்குழுவின் பாடல்களை தலித் இயக்கம், இடதுசாரி இயக்க தொண்டு நிறுவன மேடைகளில் பாடி வந்தவர் ஆவார். இவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுவை, காரைக்காலில்…. இன்று பிப்(16.02.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

 இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு பிப்ரவரி 16 (இன்று) மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாசி மகத்தை ஒட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கும். அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வரும் 16 ( பிப்.16 ) ஆம் தேதி விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி ( பிப்ரவரி 16 ) புதன்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு 16-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

யோவ் இது காலேஜ்யா…. டிப்டாப்பாக வந்த நபர்…. செய்த மோசமான வேலை…!!!!

புதுச்சேரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவனின் புத்தகப்பையை திருடிக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு  3வது மாடியில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்காக புத்தகங்கள் அனைத்தும் நேற்று வகுப்பறையின் வெளியே வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நாகரீகமாக உடை அணிந்த ஒருவர்  அங்குமிங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு செல்போன் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகர் வீட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!

புதுச்சேரி உப்பளம் பகுதியில் பிராங்க்ளின் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப் பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அ.தி.மு.க பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் பிராங்க்ளின் வீட்டில் நேற்று மாலை வேளையில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். ஆனால் பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது பிராங்க்ளின் வீட்டின் அருகே ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அதில் ஒரு நபர் தான் […]

Categories
அரசியல்

விவசாயம், ஆடு-மாடு வளர்ப்பில்…. அசத்தும் வேளாண் பட்டதாரியின் சூப்பர் கதை….!!!!

இயற்கை விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அசத்தும் வேளாண் பட்டதாரி இளைஞரை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம் . புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி வீரப்பனுக்கு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தால் படித்து முடித்ததும் நேராக வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார். பட்டம் பெற்று முடித்ததும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானை, பாசுமதி, ராஜபோகம் போன்ற நெல் வகைகளை பயிரிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு ..!! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ…!!!!

புதுச்சேரியில் மனை  பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி  (50) இவர் தனது மகன் பிரியதர்ஷன் மற்றும் மகள் பிரியதர்ஷினியு டன் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டு உறவினர்களான செல்வி, சுப்பிரமணியன் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை காரணமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி என் மகன் […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…! இனி மதிய உணவில் இதுவும்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

புது முயற்சியாக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் “புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு  டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கும்,  பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் ஆழ்துளை சம்பவம்…. ஒரே குழியில் 2 சிறுவர்கள் பலி…. பெரும் சோகம்…!!!!

ஒரே குடும்பத்தை சேந்த இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி வில்லியனூரில் உள்ள  பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி  இனித்தா தம்பதியினருக்கு லெவின் மற்றும் லோகித்  என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மற்றும் மூன்று வயதாகிறது. இவர்கள் இருவரும் மாலையில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவர்களை காணவில்லை. இதனால் அவர்களது பெற்றோர்கள் இருவரையும் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. பாம்பை கொன்று ஓனரை காப்பாற்றிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவார்களாம். இதனால் இந்த நாய்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வருமாம். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை…. என்னனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!!

புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவியின் சாதனை உலக கலாம் நிறுவனம் சான்றிதழ் அளித்து  பாராட்டியுள்ளது. புற்றுநோய் பற்றிய போதிய அறிவின்மை இல்லாமல்  பலரும் இருப்பதை இன்றளவிலும் காணமுடிகிறது. அதனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் புற்றுநோய் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் . முன்னொரு  காலகட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த மருந்துகள் இல்லாத நிலையில், தற்போது பலரும் உரிய […]

Categories
தேசிய செய்திகள்

சிவன் கோவிலில் இப்படியொரு அதிசயமா?… ஓடோடி போகும் பக்தர்கள்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

புதுச்சேரி அருகேயுள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியில் பார்வதி உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சிவலிங்கமானது மத்திய பிரதேசத்திலுள்ள நர்மதா நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அப்போது பூஜையில் பல்வேறு பூக்கள், மரிக்கொழுந்து மருவு உள்ளிட்ட வாசனை இலைகளை லிங்கத்தின் தலையில் வைப்பது வழக்கம் ஆகும். இவ்வாறு வைக்கப்படும் பூக்கள் மற்றும் இலைகள் ஒரு பிரதோஷ […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முழுவதும் இருளில் தவிப்பு…. ஊழியர்களின் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பிப்..2 (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியிலுள்ள தென்றல் வீதி , குறிஞ்சி வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட வீதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. மத்திய அரசின் முடிவால்…. மீண்டும் 144 தடை உத்தரவு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய அரசு புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், மின்துறை ஊழியர் சங்கங்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், மின் பராமரிப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை […]

Categories
தேசிய செய்திகள்

“பிப்., முதல் வாரம் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு?”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முதலமைச்சருடன் கலந்து பேசி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு….!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழகம், கேரளா, ஆந்திராவில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதி தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இலவச அரிசி வழங்கும் திட்டமானது 2021-ல் டிசம்பர் மாதம், 2022-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட 4 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசு நாட்டில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் பிரதம மந்திரி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசியை வழங்கி […]

Categories
அரசியல்

“கொஞ்சம் கூட பெரிய மனசு இல்ல… முந்திக்கொண்டு கொடியேற்ற கிளம்பிட்டாங்க…!!” தமிழிசை குறித்து நாராயணசாமி பேச்சு…!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலமே இருளில் மூழ்கும் அபாயம்…. மின்துறை ஊழியர்கள் பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் மின்துறையில் தனியார்மயமாக்கத்தை கைவிடக்கோரி மின்துறை ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கலால் மின்துறை ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்ற அரசின் கருத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள போராட்ட குழுவினர், நாங்கள் அரசு ஊழியர்களாகவே ஓய்வு பெற விரும்புகிறோம் என்று கூறினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

“தைப்பூச திருவிழா”…. சாமியார் மீது ஊற்றப்பட்ட மிளகாய் கரைசல்…. பக்தர்கள் செய்த செயல்….!!!!

தமிழகம் முழுவதிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன்  சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கிரிவலப்பாதையில் காவடியுடன் வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதேபோன்று புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியார் மீது மிளகாய் கரைசலை ஊற்றி பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அந்த அபிஷேக கரைசலை பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கும் வருகின்ற 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இரட்டிப்பான கொரோனா வைரஸ்…. மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி ஒரு ரங்கோலியா…. அப்படி என்ன ஸ்பெஷல்?…. நீங்களே பாருங்க….!!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பெருமாள் சிறுவயது முதலே ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் இதற்கென்று தனியாக பயிற்சிக்கு செல்லாமல் தனக்கு தெரிந்தவற்றை வரைந்து வந்தார். இதையடுத்து தனது தனித் திறமையால் வருடந்தோறும் முக்கிய பண்டிகை நாட்களில் தனது வீட்டின் முன்பு கோலமாவுகளை பயன்படுத்தி ரங்கோலி ஓவியங்களை வரைந்து வந்தார். அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டு வாசலில் 7 அடி அகலம் 5 அடி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர தடை… அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அதாவது உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி மாதம் 2022-ஆம் ஆண்டு 13-ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”.. பொங்கல் பரிசாக ரூ.1000…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஆண்டுதோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த துணிகளைக் கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் துணிகளுக்கு பதிலாக பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு உபயோக மின் கட்டணம் திடீர் உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 0-100 யூனிட் வரை ரூ ள்.1.56 இலிருந்து ரூ.1.90 ஆக உயர்த்தியுள்ளது. 101-200 யூனிட் வரை ரூ.2.60 இருந்து ரூ.2.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.11 இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டடம் ரூ.50 இருந்து ரூ.75 […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. சுவர் ஏறி குதித்து அத்துமீறிய மாமன்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் காம்பவுண்ட் சுவரில் உள்ள கதவை பூட்டிவிட்டு சிறுமி மட்டும் உள்ளே இருந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அதன் பிறகு தனியாக இருந்த சிறுமியிடம் உனக்கு நான் மாமன் முறை என்று கூறி நான் செய்வதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கையை […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் நியூஸ்….!! பொங்கல் துணிக்கு பதில் 1000 ரூபாய்…!! அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் வறுகோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடும்ப அட்டை மூலம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வந்தது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதால் இலவசமாக வழங்கப்படும் துணிகளுக்கு பதில் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ […]

Categories

Tech |