Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிலம்பம் போட்டி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!!

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப்  இந்தியா  அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி  இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங்  என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஆஸ்பத்திரி: இடிந்து விழுந்த சிடி ஸ்கேன் அறையின் மேற்கூரை…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த  வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையின் சிடிஸ்கேன் அறையின் சிமெண்ட் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென்று இடிந்து விழுந்ததால், அதன் கீழேயிருந்த குளிரூட்டப்பட்ட அறைக்கான தர்மாகோல் மேற்கூரை சிடி ஸ்கேன் மேல் இடிந்து விழுந்தது. இந்நிலையில் சிடி ஸ்கேன் அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதற்கிடையில் சிடி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..! கர்ப்பிணிகளுக்கு இலவசம் இலவசம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி சுற்றுலா துறை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் மரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் கடற்கரை சாலையில் உள்ள Le Cafe ரூ.5 லட்சம் செலவில் முழுமையாக புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு பரிட்சமான இந்த Le Cafe தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த Le kafe புதுப்பிக்கும் பணி முடிவடையும் வரை இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் PTDC இன் மற்ற பிரிவுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை-புதுச்சேரி சொகுசு கப்பலுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்….. துணைநிலை ஆளுநர் போட்ட உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள ஆரோவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையராக மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தூய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சி நிறைவு விழா ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 22 வரை கோடை விடுமுறை…. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முடிவடையும் என்றும், 1 முதல் 10, 12 ஆம் வகுப்பு வரைமாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” அமைச்சர் தகவல்….!!!

சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இன்றும், நாளையும்….. “14 மாவட்டங்களில் கனமழை”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குமரி கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய அளவில் ட்ரண்ட் ஆன #HBDTamilisai…. வைரல்….!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று 61வது பிறந்தநாள். இதனையடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் #HBDTamilsaisoundararajan என்ற ஹேஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பாஜக மட்டுமில்லாமல் பல கட்சியினர், தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் இவர் பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் டிரெண்ட் ஆகியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. ஜூன் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியிட்டார். இந்த நாள்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கல்வித்திறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியது, புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் அறிவித்தலின் படி 2022-2023 கல்வி […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“புதுச்சேரி மது பிரியர்களே உஷார்”…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!!!

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி  என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றன. இந்நிலையில் புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ள புதுச்சேரி சாராயம், […]

Categories
தேசிய செய்திகள்

வலியால் துடித்த பெண் குரங்கு…. நெஞ்சை நெகிழவைக்கும் இளைஞரின் செயல்….!!!

புதுச்சேரி அருகே ஒரு கிராமத்தில் பெண் குரங்கு ஒன்றுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் பார்த்துள்ளார். அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் உடனே தனது தொலைபேசியை எடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு அந்த இளைஞர் குரங்கின் கை கால்களை கட்டி முதலுதவி அளித்தார். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குரங்கு இருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயமடைந்த குரங்குக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மழை நிவாரணம்: ரூ.17.86 கோடி எப்போது கிடைக்கும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

புதுச்சேரியில் கடந்த வருடம் இறுதியில் அதிகளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் அரசு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது. மேலும் சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு…. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (22-ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 25ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாதனப் பொருட்களின் விலை உயர்வு எதிரொலி…. ஸ்தம்பித்த கட்டுமானத் தொழில்….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் நிலப் பரப்பு குறைவாக இருந்தபோதிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. அதற்கேற்றவாறு வீடு கட்டுமான பணியும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் கட்டுமானத்துறையில் 1500 பொறியாளர்கள், 900-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மற்றும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் வருடத்திற்கு ரூபாய் 1,000 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக முடங்கி கிடந்த கட்டுமானபணி […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம்…. இயக்குனர் அதிரடி உத்தரவு…!!!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். சில காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோக தன்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்….. ஓடிபி சொன்னதால்…. ரூ.1.30 லட்சம் அபேஸ்…..!!!

ஒரே ஒரு எஸ்எம்எஸ் மற்றும் ஓடிபி சொன்னதால் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி,கடலூரில்… சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணிகள்…!!!!!

புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.  இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…பெற்ற மகனை கொலை செய்த தந்தை… குடும்ப தகராறு ஏற்பட்ட விபரீதம்…!!!!

குடும்ப தகராறில் பெற்ற மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வந்துள்ளனர். இரண்டாவது மனைவிக்கு தினேஷ் (21) என்ற மகன் இருக்கிறார். இவர் புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…! போதையில் மயங்கிய தாய்…. பசியில் கதறிய பச்சிளம் குழந்தை…!!!!

புதுச்சேரி, பாரதிதாசன் வீதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் மயங்கி கிடந்தார். அந்த பெண்ணின் 2 வயது குழந்தை செய்வதறியாது தாயின் அருகில் அமர்ந்துகொண்டு கதறி அழுது கொண்டிருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையில் உறுப்பினர்கள் முருகையன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுது துடித்த குழந்தையை மீட்டு உணவு கொடுத்தனர். மேலும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். போதையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் திடீர் மாற்றம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வினி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ராஜீவ் சர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அஸ்வினி குமாரர் ஐஐஎஸ் பணியாற்றி வருகின்றார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் […]

Categories
தேசிய செய்திகள்

65 வயது மூதாட்டியை…. பாலியல் வன்கொடுமை செய்த பிரபல ரவுடி கைது…..!!!!

புதுச்சேரி மாநிலம் அருகே பாகூர் தென் பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன்,கடலூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி… இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி(இன்று ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-14(இன்று ) தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல்-15இல் புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்-17 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தடை…. வாகன ஓட்டிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை…. மறந்துராதீங்க…..!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நாளை முதல் 16 வரை…. மறக்காம போயிட்டு வாங்க….!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

ஏப்ரல் 14ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஷி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள கள், சாராயக்கடை மற்றும் அனைத்து விதமான மதுக் கடைகளும் மூடப்படும். மேலும் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஏப்ரல் 14ஆம் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற  14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் மாணவர்கள்…. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-14 தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல்-15இல் புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்-17 ஞாயிறு விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“என்னடா லைன் கட்டி நிக்கிறிங்க”…. சிறுவனுடன் விளையாடும் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!!

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே!…. இது என்ன வித்தியாசமா இருக்கு?…. இப்படி ஒரு பட்டாம்பூச்சியா?!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேடுவார்நத்தம் என்ற பகுதியில் வேலன், ஆனந்த் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இன்று மாலை ஆனந்த் காயவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது உருவத்தில் வித்தியாசமான பூச்சி ஒன்று அங்கிருந்த செடிகளில் இருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது உருவத்தில் பட்டாம்பூச்சி போல தெரிந்துள்ளது. ஆனால் சாதாரண பட்டாம்பூச்சியை விட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SK- வின் 20வது படம்… கைப்பற்றிய பிரபல நிறுவனம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!

சிவகார்த்திகேயன் 20-ஆவது படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் எழுதி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் 20 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்சன் நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

விழா மேடையில் கீபோர்டு வாசித்த ஐஜி…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட காவல்துறை ஐஜி சந்திரன் மணமேடையில் கீபோர்ட் வாசித்த  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி டிவி நகரை சேர்ந்த இசைக் கலைஞர் ராஜேஷ். இவர் பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா புதுச்சேரியில் உள்ள சாய்பாபா திருமண நிலையத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில காவல்துறை ஐஜி சந்திரன் ஐபிஎஸ் கலந்துகொண்டுள்ளார். விழாவில் மேடையில் இருந்த சிறுமியை வாழ்த்திய […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா…. புதுச்சேரிக்கு வருகை…. வெளியான தகவல்…!!!!

பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி வருகை புரிகிறார். புதுச்சேரி மாநிலத்தின் துணை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்றார். இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் மத்திய மந்திரி புதுச்சேரிக்கு வரவிருக்கிறார். இவர் ஏப்ரல் 24-ம் தேதி வரவிருக்கிறார்.  இவர் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகிறார். இந்த தகவலை துணை கவர்னர் தமிழிசை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய புதுச்சேரி தியேட்டர்”… வைரலாகும் பேனர்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி புதுச்சேரி தியேட்டர் வைத்த பேனர். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி புகைப்படத்தையும் விஜய்யின் புகைப்படத்தையும் வைத்துள்ள பேனர் தற்போது வைரலாகி வருகின்றது. தியேட்டரில் 13-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஆறு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருக்கின்றது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக திரையரங்க […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேயாக மாறி குழந்தையை அடித்து தாக்கும் கொடூர தாய்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெற்ற தாய்,தன் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம்  நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது .மேலும்  மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் திடீரென கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் சண்டையிட்டு இருவரும் பிரிந்து,தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு…. 3 % அகவிலைப்படி உயர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வருகின்றது. நாடு முழுவதும் தொற்று பரவ காரணமாக கடந்த 2020இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குபேர் மீன் மார்க்கெட்”…. அரசு விதித்த தடை…. 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டம்…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

திடீரென மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநகராட்சியின் நகரப் பகுதியில் குபேர்‌ மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் பிரஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு இதுவரை மீனவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் நகரப் பகுதியில் மீன் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஏப்ரல் 13 முதல் 16 வரை…. மறக்காம போயிட்டு வாங்க….!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 11-ம் தேதி”…. பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 2 வருடங்களுக்குப் பிறகு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டனர். அதாவது பக்தர்கள் பாதயாத்திரை, பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலில் ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திடீர் மின்கட்டணம் உயர்வு… பாஜக அரசு ஆதரவு…!!!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக தொடக்க நாள் மற்றும் சாதனை நாள் விழா விழா நடைபெற்றுவருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசயிருக்கிறார். இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது, நாடு முழுவதும் முதன் முறையாக ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழா […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஊரில் 100 பேர் போலீஸ் குடும்பம்…. சாத்தியமானது எப்படி?…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செட்டிபட்டு என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காவல்துறையில் பணியாற்றி வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இவர்களில் பலர் காவல்துறையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முது நிலை காவலர், பெண் காவலர் மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறை பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை […]

Categories
புதுச்சேரி

1 மணி நேரம்…. போனுடன் விளையாடிய குரங்கு…. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம்….!!

புதுச்சேரி மாவட்டத்தில் தாவரவியல் உழவர்சந்தை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் சந்தையின் அருகே இளநீர் கடையை பெண் வியாபாரி ஒருவர் நடத்தி வந்தார். அந்த பெண் வியாபாரி சிறிது அசந்த நேரத்தில் அருகில் வைத்திருந்த செல்போனை குரங்கு ஒன்று எடுத்து சென்றது.  செல்போனை எடுத்து மரத்தின் பொந்தில் வைத்துவிட்டு அதை அடிக்கடி எடுத்து பட்டனை அழுத்தி பார்த்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெண் வியாபாரிக்கு வேறொரு வியாபாரி போன் செய்திருந்தார். அதன் சத்தம் கேட்டு குரங்கு செல்போனை காதில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களுக்கு இப்படியொரு வசதி…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

மதுகுடிக்க வருபவர்களுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்ததால் உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செப்ப்பட்டி கிராமத்தில் தனியார் சாராயக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு மதுகுடிக்க வருபவர்கள் சங்கராபரணி ஆற்றைக் கடந்துதான் வரவேண்டும். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் கிராமத்துக்கு குடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனால் கடை உரிமையாளருக்கு வருமானம் குறைந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர் சங்கராபுரம் ஆற்றை கடப்பதற்காக தெப்பம் அமைத்து கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த மதுபிரியர்கள் பலர்  […]

Categories
மாநில செய்திகள்

“குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் செய்த விஷயம்”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே தெப்பத்தை இயக்கி வருகின்றார். புதுச்சேரி தமிழக ஆற்றின் இடையே தெப்பம் ஒன்றை சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் இயக்கி வருகின்றார். புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழக குடிமகன்கள் அங்கு சென்று மதுவாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தண்ணீர் இன்னும் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் இருந்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய விமான சேவை…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரானா பரவல் குறைந்ததையடுத்து விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. ஆனால் போதிய […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வரும் 28, 29-இல் லீவ் எடுத்தால் சம்பளம் இல்லை…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…..!!!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“இவர் தான் ரியல் வேட்டைக்காரன்” ஆட்டோ ஓட்டிக்கொண்டே போலீஸ்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்காக… நாடாளுமன்றத்தில் எம்பி கோரிக்கை…!!!!

பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி அந்தமான் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மக்களவையில் எம்பி வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காலப்பட்டு  பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதில் இருந்தும் சுமார் 5000 மாணவர்கள் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இது புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநில மாணவர்களுக்கு பெரிதும் பயன் உள்ள வகையில் உள்ளது. […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா…. 199 வது கந்தூரி விழா…. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு….!!

புதுச்சேரி மாவட்டம்  காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி விழாவானது  வெகுவிமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்த விழா நடைபெறாத நிலையில் 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு வைபவம் […]

Categories
தேசிய செய்திகள்

மதுரைக்கு வந்த ஆளுநர்….. சொன்ன இனிப்பான செய்தி… அது என்ன தெரியுமா..??

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுனர்  தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில்  குழந்தை தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் கொரோனா குறைந்தால் தடுப்பூசி போட வேண்டாம் என்பது […]

Categories

Tech |