Categories
மாநில செய்திகள்

புத்தாண்டிற்கு கணவன் விடுப்பு எடுக்கவில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

திருக்கனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன்- ஜெயபிரதா. மணிவண்ணன் தனியார் நிறுவனத்தில்  கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதால் மிக முக்கிய தேவைகளுக்கு கூட  விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார் . இந்நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு ஜெயபிரதா […]

Categories
மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின்  கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தி.மு.கவுடன் கூட்டணி வைத்து 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தினை கொண்டு வந்தது. அத்துடன் அதற்கான கோப்புகளை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்தக் கோப்பில் பல்வேறு கேள்விகளை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் […]

Categories
தேசிய செய்திகள்

“பலே திருடர்கள்” மங்கி குல்லா டவுசர் பாண்டீஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி…!!

இடுப்பில் செருப்போடும், தலையில் மங்கி குல்லாவோடும் திருடிய டவுசர் பாண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அடுத்த ஆரோவில் உள்ள பகுதியில் தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமாரின் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளை கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாய் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவருடைய வீட்டில் இருந்து 39 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் ஓடாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. புதுச்சேரியில் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்படி புதுச்சேரியில் அரசு பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாளை முதல் பேருந்துகள் ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் நாளை முதல் பேருந்துகள் இயக்கபடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். 120க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் கூறியதால் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளை நாளை முதல் இயக்கம் மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாட்டம்… அலையில் மூழ்கி மாயமான மாணவர்… தேடும் பணி தீவிரம்…!!

நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவர் கடல் அலையில் மூழ்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பாலாஜிக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்பகுதிக்கு பாலாஜி சென்றுள்ளார் . அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய பின் பாலாஜியும் அவனது நண்பர்களும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

அணில் ரோமங்களுக்காக… அணிலை கொன்றவர் கைது… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

புதுச்சேரியில் அணில் ரோமங்களுக்காக விஷம் தடவி பிஸ்கட்டுகளை கொடுத்து அணிலை கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் எங்கெல்லாம் பழங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அணில்கள் இருப்பது வழக்கம். அதனை மக்கள் அனைவரும் ரசிப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் அந்த அணு உலை கொடூரமாக ஒருவர் கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சில தினங்களாக அணில்கள் இறப்பது அதிகரித்துள்ளது. அதனை அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது விசாரணையில், அணில் ரோமங்களுகாக விஷம் தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட அனுமதி… முதலமைச்சர் அறிவிப்பு… கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு…

புத்தாண்டை கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும்  கடற்கரை பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்ததற்கு கவர்னர் கிரண்பேடி தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றார். அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்….. அரசின் முடிவுக்கு ஆளுநர் எதிர்ப்பு…. குழப்பத்தில் பொதுமக்கள் ..!!

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு எந்தவித தடையுமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூடிய அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனிடையே பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒரு பயணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

திடீர் போராட்டம்… அரசு பேருந்து ஓடவில்லை… பயணிகள் அவதி…!!!

புதுச்சேரியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் அரசு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் தனியாரிடம் அரசு கொடுக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் […]

Categories
தற்கொலை புதுச்சேரி மாநில செய்திகள்

குடும்பத்துல சண்டையா வருது…! எதிர்க்கட்சி தலைவர் மனைவி விபரீத முடிவு….!!

காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை  அடுத்த திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  வி.எம்.சி.வி கணபதி-அருமை கண்ணு. வி.எம்.சி.வி கணபதி  புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீபகாலமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அருமை கண்ணு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 முதல்… பள்ளிகள் திறப்பு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஜனவரி 4… முதல் பள்ளிகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன்பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நானும் அரசியலுக்கு வருவேன்…. களமிறங்கும் நடிகர் பார்த்திபன்… புதுவையில் அதிரடி பேட்டி …!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா –  கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி சினிமா பிரபலங்கள் அரசியல் நகர்வை நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சிக்கான அறிவிப்பை அறிவித்து, ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணம் ஆகி 2 வருடம்” குழந்தை இல்லை” கோபித்து சென்ற மனைவி… கணவனின் கொடூர முடிவு..!!

புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]

Categories
தற்கொலை புதுச்சேரி

“வேலைக்கு போகணும் ” மகளின் ஆசை ….மறுப்பு தெரிவித்த தாய் ….இறுதியில் நேர்ந்த சோகம்….!!

புதுச்சேரியில்  வேலைக்கு செல்ல தாய் அனுமதிக்காததால் மகள் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் நகரைச் சேர்ந்த தம்பதியினர் மண்ணாங்கட்டி -பாக்கியலட்சுமி. இவர்களது ஒரே மகள் திவ்யபாரதி(19) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்புவதாக தனது தாயாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயார் மறுப்பு கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . இதனால் மனவேதனை அடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். பின்பு வீட்டின் கதவை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதிய மின் இணைப்பு பெறணுமா..? அறிமுகப்படுத்தப்பட்ட இணையதள வசதி… இதுல அப்ளை பண்ணுங்க..!!

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பை பெறுவதற்கு இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கூறியுள்ளார். புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “புதுச்சேரி மின் நுகர்வோர்கள், புதிய மின் இணைப்பை விரைவாக பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை புதுவை அரசு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை மின் துறை செயலாளர் தேவேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை நீட்டிப்பு… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான வரியை ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வரியை குறைக்க முடிவு எடுத்த நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகைகள் வருவதால் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வீடு புகுந்து புது மாப்பிள்ளைக்கு… கொலை மிரட்டல்… பெண் வீட்டார் செய்த அட்ராசிட்டி..!!

புதுச்சேரி மூலகுலத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூலகுலம், மோதிலால் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகன் சதீஷ்குமாருக்கும், விழுப்புரம் கோலியனூர் அருகே சாலைஅகரத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் சர்மிளா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் சதீஷ்குமார் தனது மனைவியின் வீட்டில் சில […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

Flash News: டிசம்பர்., 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பொதுமுடக்கத்தை மேலும் டிசம்பர் 31 வரை நீட்டிக்க புதுச்சேரி அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கொரோனா பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் தொடரும் என புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பொது முடக்க விதிமுறைகள் தற்போதுள்ள தளர்வுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தி கொள்ளலாம் என்றும், முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய […]

Categories
மாநில செய்திகள்

நாளை வரை விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போதிலும் பெய்த கனமழையால் புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு…. தானே சமைத்து கொடுத்த எம்எல்ஏ…!!

அதிமுக எம்எல்ஏ ஒருவர் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உணவு சமைத்து வழங்கியுள்ளார். நிவர் புயலினால் புதுச்சேரியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்களும் சாய்ந்தும் கிடக்கின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை தொகுதியில் பாதிக்கப்பட்டோரை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுமாறு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

உயிரை பணையம் வைத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ… குவியும் பாராட்டு..!!

நிவர் புயலின் காரணமாக மின் வயரில் விழுந்த மரக்கிளையை உயிரை பணையம் வைத்து ஊழியர் ஒருவர் அகற்றி உள்ளார். நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற நிலையில் பல கட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. https://www.dailymotion.com/video/x7xpsog இதுபோன்று மரக்கிளை ஒன்று மின் கம்பத்தின் மேல் விழுந்ததை மின் ஊழியர் ஒருவர் தன் உயிரை பணையம் […]

Categories
மாநில செய்திகள்

144 தடை உத்தரவு… திடீரென… அரசு அதிரடி…!!!

புதுச்சேரியில் இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் பேரிடர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

புயலின் எதிரொலி… 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!!

புதுச்சேரியில் புயல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை …. ஆசிரியர்கள் வரணும்….. அரசு போட்ட முக்கிய உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதுச்சேரியை இந்த புயல் தாக்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் புயல் பாதிப்பு அதிகரிக்க கூடும். ஆகவே புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும், பாதிக்கப்பட்டோரை கொண்டு சென்று தங்குவதற்கான அதிகாரிகள் தற்போது செய்து வருவதால் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நிவர் புயலை எதிர்க்கொள்ள… தயார் நிலையில் கடற்படை வீரர்கள்..!!

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசு பேரிடர் துறையினர், மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, கடற்படை வீரர்கள் உள்ளிட்டவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலைக்கு இந்திய கடற்படை வீரர்களும் ஐந்து குழுக்களாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐந்து வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் தயார் நிலையில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திக் திக் நிமிடங்கள்… புயல் எச்சரிக்கை… புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன..?

நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இரவு தான் கரையை கடக்கும்…. தாமதம் ஆனது ஏன் ? ”நிவர்” புயல் அப்டேட்

நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது  தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது. மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

தீவிரமடையும் புயல்… 1200 பேர்…. தேசிய பேரிடர் படையினர்… தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை..!!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. அப்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மிகப்பெரிய எச்சரிக்கை…! ”10ஆம் எண் கூண்டு ஏற்றியாச்சு” இது சொல்வது என்ன ?

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும்  துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது. இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நிவர் புயல்… 370 கிலோமீட்டர் தொலைவு… புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டது..!!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கடற்கரையில் மூடப்பட்டுள்ளது. நிவர் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலிருந்து 370 கிலோ மீட்டரில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

”380கி.மீ” தான் இருக்கு… வந்துகிட்டு இருக்கு…. யாரையும் வீடாதீங்க… சீல் வைக்க உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக புதுவை கடற்கரை மூடி சீல் வைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியின் கடற்கரை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுச்சேரி கடற்கரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இங்கு இருந்து அப்புறப்படுத்தபட்டு வருகின்றார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள புதுச்சேரி கடற்கரையில் முழு பகுதியில் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

காற்று அதிகமாகிட்டு…. அலை வேகமா அடிக்குது… எல்லாரும் வெளிய போங்க… மூட உத்தரவு போட்டாச்சு …!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுச்சேரி கடற்கரையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேறுகிறார்கள். வங்க கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்காக புதுச்சேரி கடற்கரை தற்போது மூடப்பட்டிருக்கிறது. நிவர் புயல் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது புதுச்சேரிக்கும் – காரைக்காலுக்கும் இடையே கரையை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கடற்கரையில் குழந்தையை புதைத்து விளையாடிய தம்பதி… பாதுகாப்புத் துறையினர் எச்சரிப்பு..!!

கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை …!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவானது. இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. நேற்று காலை 5:30 மணிக்கு இது புயலாக உருவெடுத்தது. சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இனிமேல் பேருந்து ஓடாது – மக்களே உஷாரா இருங்க… அரசு போட்ட உத்தரவு …!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஒட்டி தற்போது தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியாகியது. தொடர்ந்து தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

3 நாட்களுக்கு முழு முடக்கம் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

இணையவழி கல்வி கற்றல்… மாணவர்களுக்கு விழிப்புணர்வு…!!!

புதுச்சேரி காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் ராயன்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா பேசினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாதுகாப்பான இணைய வழி கல்வி கற்றலுக்கான வழிமுறைகள் குறித்து பூவம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் விளக்கினார். கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முககவசம் அணிவது, […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரவு நேர முழுஊரடங்கு – மக்களுக்கு புதிய அறிவிப்பு …!!

புதுவையில் இரவு நேர பொதுமுடக்கம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் போடப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

“குடும்ப தகராறு” கணவன் செய்த செயல்…. அதிர்ந்து போன மனைவி….!!

கணவர் ஒருவர் குடிபோதையில் தனது மனைவியின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி மாநிலம் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – சுஜாதா. சுஜாதா அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய கணவர் குமரேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். எனவே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குமரேசன் குடிபோதையில் […]

Categories

Tech |