Categories
அரசியல் மாநில செய்திகள்

தன் கணவர் வரும்வரை…. காத்திருந்து பதவி ஏற்ற…. தமிழிசையின் நெகிழ்ச்சி செயல்…!!

தன்னுடைய கணவர் வரும்வரை காத்திருந்து தமிழிசை பதவியேற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவராக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநராக இருந்த இவர் தற்போது புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி பிரமாணம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் என்று கூறும் ஒரு கடிதத்தை தமிழிசை சௌந்தரராஜன் கையில் கொண்டு வரவில்லை. அப்போது தலைமை நீதிபதி படிக்க தயாரானபோது அந்த கடிதத்தை தேடியுள்ளார். அப்போது அது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பதவியை இழக்கிறார் முதல்வர்… திடீர் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பெரும்பான்மையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், […]

Categories
மாநில செய்திகள்

எல்லாம் எனக்கு தெரியும்…. யாருடைய அதிகாரத்தையும் ஒடுக்க மாட்டேன் – தமிழிசை…!!

புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு சில மதத்திற்கு முன்பாகவே கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைநிலை ஆளுநராக  பேறுபெற்ற கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதலில் ஈடுபட்ட போதும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். இந்நிலையில் புதுச்சேரியின் மாநில துணை நிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக…. பதவியேற்றார் தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு சில மதத்திற்கு முன்பாகவே கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைநிலை ஆளுநராக  பேறுபெற்ற கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதலில் ஈடுபட்ட போதும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். பல்வேறு ஊழல்களையும் சரி செய்தவராவார். இந்நிலையில் புதுச்சேரியின் மாநில துணை நிலை […]

Categories
மாநில செய்திகள்

ஆஹா அப்படியே மாத்திட்டாரே… இதுதான் அரசியல் பேச்சோ?… என்ன ஒரு நடிப்பு…!!!

புதுச்சேரியில் புயல் பற்றி மாணவி கூறிய குற்றச்சாட்டை மொழிபெயர்த்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

சார் என்று சொல்ல வேண்டாம்: call me Rahul… புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி …!!

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் பார்வை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை நோக்கி விழுந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய பட்ஜெட்டில் கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஒரு அரசியலா?… மக்களை ஏமாற்ற நாடகம்… ஸ்டாலின் கண்டனம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி அரசியல் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழலில்…. இன்று புதுச்சேரி வரும் ராகுல்…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனர். அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்குரிய வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி ஏற்கனவே தமிழகம் வந்து தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார். காலை 11 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தி முத்தியால் பேட்டை சோலை நகரில் […]

Categories
மாநில செய்திகள்

துணைநிலை ஆளுநராக பணியாற்ற வாய்ப்பளித்த…. மத்திய அரசுக்கு நன்றி – கிரண் பேடி…!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரண்பேடி சார்பாக கூறப்பட்டுள்ளது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு துணைநிலை […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாங்களாம் யாரு ? சும்மா விட்டுருவோமா… தூக்கி விசிட்டோம்ல … மாஸ் காட்டும் நாராயணசாமி …!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து நானும், மதசார்பற்ற மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை கிரண்பேடி அம்மையார் அவர்களுக்கு எதிராக நடத்தினோம். புதுச்சேரி மாநிலத்தில் அராஜகமாக நடந்து கொள்கிறார்,   விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகிறார், புதுச்சேரி மாநில மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறார், சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அமைச்சரவையை மதிப்பதில்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிரண்பேடி நீக்கம் – தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு….!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சரான நாராயணசாமிக்கு கடுமையான மோதல் நடந்து வந்தது நமக்கு நன்றாகவே தெரியும். சென்ற வாரம் கூட அவர் டெல்லியில் முகாமிட்டு அங்கே முதலமைச்சர் சார்பாகவும்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள் சார்பாகவும் மனுக்களை அளித்து உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியோர் தலையிட்டு கிரண்பேடியை பதவியிலிருந்து விலக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தொடர்ந்து பல முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார் என்று புகார் அளித்திருந்தார். இதுபோல பலமுறை புகார் அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுச்சேரி ஆளுநராக…. தமிழிசை நியமனம்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து. புதுச்சேரியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் நிலவி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை – கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு …!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை… கலைக்கப்படுமா….? காங்கிரஸ் ஆட்சி..!!

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி  தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக  இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா…? அரசியலில் பரபரப்பு..!!

புதுவையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ரஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் சமிபத்தில் காங்கிரஸில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மேலும் இரண்டு பேர் ராஜினாம செய்தார். இதையடுத்து புதுவையில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…? அடுத்த பரபரப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: MLA திடீர் ராஜினாமா…. சிக்கலில் முதல்வர் – பரபரப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]

Categories
Uncategorized

முழுநேர பள்ளிகள் திறப்புக்கு பின்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் முழுநேர பள்ளிகள் திறப்பு க்கு பிறகு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசிக்கு பதில் ரூ.3000 பணம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைக்கு அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அம் மாநிலத்தின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.52.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதத்திற்கான அரிசிக்கு ஈடான […]

Categories
மாநில செய்திகள்

“லவ் லாக் மரம்” காதலர்கள் பூட்டு போட்டால் பிரியமாட்டார்கள்…. குவியும் காதலர்கள்…!!

புதுச்சேரிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது, பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய பல்வேறு நாடுகளில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். கடற்கரை சாலையில், பிரெஞ்சு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் நின்று புகைப்படம் எடுபார்கள். புதுச்சேரியில் புதிதாக இடம் பெற்றிருப்பது “லவ் லாக்” மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சதீஷ் என்பவர் அமைத்துள்ளார். எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் காணப்படும் லவ் லாக் மரத்தை போல் புதுச்சேரியில் அமைத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ரேஷன் அரிசிக்கு பதிலாக….ரூ.3 ஆயிரம் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் அளிக்கப்படம் என்பது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ரேஷன் அரிசி பெறும் அனைத்து சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என்று அறிவித்தார். […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை மகிழ வைத்து… இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்… குவியும் பாராட்டுக்கள்…!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் அனைவரும் பரிசு வழங்கிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.  புதுச்சேரி மாவட்டம் கோபாலன் கடை என்ற பகுதியைச் சேர்ந்த கீர்த்திக்கா என்ற பெண் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஆதரவற்று இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் வாயிலாக கீர்த்திகா சார்பாக வெளியிடப்பட்டு உதவி கோரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

மத்திய சிறையில் கைதியிடம் செல்போன்…. எப்படி வந்தது…? ஷாக் ஆன அதிகாரிகள்…!!

மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளது சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் தலைமையில் சிறை வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது விசாரணை கைதி நந்தகுமார் என்பவர் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து அவரை சிறை வார்டன்கள் கையும் களவுமாக பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சிறையில் அவர் அறையில் சோதனை செய்தபோது 2 செல்போன்கள், சார்ஜர்கள் கிடைத்ததாக சிறை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

4 மணி நேர கேம்….. மூளை நரம்பு பாதித்து….. பள்ளி சிறுவன் மரணம்…..!!

புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைன் கேம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!!!

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை […]

Categories
மாநில செய்திகள்

வாகனஓட்டிகளுக்கு ஆப்பு…. Helmet அணியாதவர்களிடம்…. ரூ.1000 அபராதம் வசூல்…!!

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூலிக்கபடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலை விபத்து ஏற்படும்போது தலையில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதற்காக ஹெல்மெட் கட்டாயம் வாகன ஓட்டிகள் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தலைக்கவசம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் படி தலைக்கவசம் அணியாதவர்கள் ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தலைக்கவச விழிப்புணர்வு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் குறுக்கே வந்த மாடு… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமை புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர், அந்த மாடு மீது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.54,00,000…. “வெளிநாட்டு பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு”…. பணத்தை இழந்த ஐ.டி பெண்…!!

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் அறிமுகமில்லாத நபர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தருவதாக நம்பி 54 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த சுனைனா என்ற மென்பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் நண்பர் ஆகியுள்ளார். வெளிநாட்டில் உரிய வேலையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை… மீறினால் அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 புதுச்சேரியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் தான் நடக்கின்றன. அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் ஐக்கியமானது ஏன்?… நமச்சிவாயம் புது விளக்கம்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணிச்சலாக முடிவு எடுக்கும் பிரதமராக மோடி இருக்கிறார். நாராயணசாமியால் புதுச்சேரி பின்னோக்கிச் […]

Categories
மாநில செய்திகள்

“சட்ட மன்ற தேர்தல்” 1 இடத்தில் கூட வாய்ப்பில்லை…. பிஜேபி-க்கு சாபம் விட்ட முதல்வர்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த  ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

50நாளாக போராடுறோம்…! இனிமேலும் பொறுக்க முடியாது… புதுவையிலும் களமிறங்கும் விவசாயிகள் …!!

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவி வேண்டாம்…! நான் பாஜகவுக்கு போறேன் ? முடிவெடுத்த காங்கிரஸ் அமைச்சர்…!!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜக-வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்காக  தனது ஆதரவாளர்களுடன்  கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதன்படி அவர் நாளை மறுநாள் டெல்லி சென்று பாஜகவின் தலைவர் நாட்டாவை  சந்தித்து பாஜக கட்சியில் இணையப் போகிறார். மேலும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பாஜகவில் இணைவதற்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த தாதா… அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி…!

புதுச்சேரியின் பெண் தாதா எழிலரசி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரியில் பெண் தாதாவாக வலம் வருபவர் எழிலரசி. இவர் மீது கொலை,கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார். காலாப்பட்டு பகுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“மனைவியின் மரணம்” வேதனையை தாங்க முடியல…. கணவர் எடுத்த முடிவு…. கதறும் மகள்கள்….!!

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, […]

Categories
மாநில செய்திகள்

மிக முக்கிய அரசியல் பிரபலம்… திடீர் மரணம்… சோகம்…!!!

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். அந்த வகையில் மத்திய அரசு புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது. இதில் தற்போது சங்கர்(70) மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன […]

Categories
ஆன்மிகம் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்‍தர்கள்…!!!

புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு            தற்பாரணி ஈஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் மாதம்  27-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந் நிலையில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்லைனில் பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே…! போலீசை மிரள வைத்த பெண்… மயிலாடுதுறையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 4 நாட்களுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் புதுச்சேரியில் -4ஜனவரி  முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இல்ல… இல்ல…. நாங்க அப்படி இல்ல…. தமிழகம் தான் அப்படி… கெத்து காட்டிய முதல்வர் …!!

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார் என்றும், அவரை திரும்ப பெற வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சாலையில் அமர்ந்து இங்கேயே இரவுகளிலும் தூங்கி மூன்றாவது நாளாக போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு ..! அமைதி காத்த நிர்வாகம்…. உறவினர்கள் ஆவேசம் …!!

புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிரண் பேடிக்கு எதிராக முதலமைச்சர் போராட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு […]

Categories
Uncategorized

முக்கிய பிரபலத்துக்கு வழங்கப்பட்ட குடிநீரில் விஷம்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆட்சியர் பூர்வா காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியராக பூர்வா என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் சென்று கொண்டிருந்த காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தண்ணீர் பாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடையது. அது ஆட்சியரை கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

25வருஷம் MLAவா இருந்துட்டேன்…! இனி அரசியல் வேண்டாம்…. பிரபலம் திடீர் அறிவிப்பு …!!

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் . புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுவதற்காக நேற்று ஏனாமில் வெள்ளி விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 11.40 மணிளவில் முடிந்தது. விழாவில் பங்கேற்ற மல்லாடி கிருஷ்ணாராவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்தில் நிலவும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கல்லூரி திறப்பு – உற்சாகத்துடன் மாணவர்கள் …!!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கல்லூரிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரி செல்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

JustNow: மதியம் 1 மணிவரை பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மதியம் ஒரு மணிவரை பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நீங்க மஞ்சள் ரேஷன் அட்டை வச்சிருக்கீங்களா?… உடனே போங்க… கவர்னர் அதிரடி உத்தரவு…!!!

மஞ்சள் ரேஷன் கார்டுகளில் அரசு ஊழியர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரை தவிர மற்றவர்களுக்கு இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுவை மாவட்ட கவர்னர் கிரண்பேடி பொதுமக்களுக்கு மூன்று மாதங்களுக்கான இலவச அரிசிகாண பணத்தை வழங்க அறிவித்திருந்தார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,200 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டது. ஆனால் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களி ல் அரசு ஊழியர்கள்,சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர்களை தவிர்த்து மற்றவருக்கு வழங்கப்படும் என்று கவர்னர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் தொடங்கியதால் பள்ளிகள் மீண்டும் […]

Categories

Tech |