Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதால், உள்ளூர் விடுமுறையாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளாவிற்கும் ஒரே கட்டமாக தேர்தல்”… வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முழு விவரம்….!!

தமிழகத்துடன் புதுச்சேரி கேரளாவில் இருக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அராரோ தேதியை அறிவித்தார்., தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 3 முட்டை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இனி வாரத்தில் 3 முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 18ஆம் தேதி புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார். அதன் பிறகு கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் அருகிலுள்ள ரோடியர் மில் வீதிக்குச் சென்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அங்கு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு வாரம் […]

Categories
மாநில செய்திகள்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி கவிழ்க்கப்படும்…. திருமா கொடுத்த அலார்ட்…. பரபரப்பு பேட்டி …!!

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா சூது –  சூழ்ச்சியால், திட்டமிட்ட சதியால் கவிழ்த்து இருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு மிக மோசமான ஒரு ஜனநாயக படுகொலை. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. ஒட்டுமொத்த தேசத்திற்கே இது பெரும் தீங்கை விளைவிக்கும். இன்னும் சொல்லப்போனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்குமேயானால்  அதை கூட எங்களால் கவிழ்த்து விட முடியும் என்று எச்சரிக்கை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.1கூட கடன் இல்லை…! திருப்பி பாக்க வைத்த மோடி…. கலக்கும் பாஜக அரசு… கொண்டாடும் தொண்டர்கள் …!!

வெளிநாடுகளில் 1ரூபாய் கூட கடன் வாங்காமல் நாட்டை பிரதமர் மோடி ஆண்டு வருவதாக புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், சென்ற ஆண்டு 2018இல் இதே பிப்ரவரி 25இல் மேடையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அன்னைக்கு சொன்னார் அவர், பஞ்சாபிலும் காங்கிரஸ் – புதுச்சேரியிலும் காங்கிரஸ் என்று சொன்னார். இன்றைய தினம் காங்கிரஸ் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு-தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தூக்கி எறிய போறாங்க… MLAகளுக்கு அமித்ஷா மிரட்டல்…. பரபரப்பு குற்றச்சாட்டு …!!

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தென்மாநிலத்தில் பாஜக வெற்றி தொடங்கியது – உற்சாகத்தில் தமிழக பாஜக …!!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் மூலம் பாஜகவின் கொள்கை தென் மாநிலத்திலும் வெற்றியை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துபோகும் என்று கூறினார். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசவில்லை எனவும், அந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், காங்கிரஸ் துடைத்தெறிய பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் முதலமைச்சரின் இயலாமையால் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி… பரபரப்பான சூழல்… என்ன நடக்க போகிறது?…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி நேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. […]

Categories
மாநில செய்திகள்

முன்னதாக சென்ற அரசு பேருந்து…. தனியார் பேருந்து நடத்துனர் வாக்குவாதம்…. கடைசியில் கைகலப்பு…!!

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனரும், அரசு பேருந்து நடத்துனரும் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனருக்கும் அரசு பேருந்து நடத்துனரும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு லட்சுமி என்ற தனியார் பேருந்தும், 6.20 மணிக்கு அரசு பேருந்தும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அரசு பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையில் ஆளுநர் ஆட்சி…. தமிழிசை பரிந்துரை – வெளியான தகவல்…!!

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர்  நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நடந்த சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது. இந்நிலையில் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

சாமி உண்டியல் பணத்தை…. ஆட்டைய போட முயன்ற ஆசாமிகள்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திடீரென்று திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மாநில முதலியார் பேட்டை பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு என்ற பகுதியில் சம்பவத்தன்று இரவு இரண்டு கோயில்களில் திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் விநாயகர் தேவஸ்தானத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் பக்கத்தில் இருந்த வட பத்திரகாளி அம்மன் […]

Categories
மாநில செய்திகள்

வாகனத்தை எடுக்க சென்ற பெண்… திடீரென வந்த வெள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

புதுச்சேரியில் வாகனத்தை எடுக்க சென்ற பெண் ஒருவர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   புதுச்சேரி சண்முக புரத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிகுமார் மற்றும் ஹசீனா பேகம் (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சசிகுமார் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.அங்குள்ள ஓடை பகுதியில் அப்பகுதி மக்கள் அனைவரும்அங்கு உள்ள ஓடையில் உள்ள காலிஇடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைப்பார்கள் . இந்நிலையில் வழக்கம்போல ஹசீனா பேகம் தனது வாகனத்தை நேற்று முன்தினம் இரவு […]

Categories
மாநில செய்திகள்

“பாஜக கைக்கூலியாக சபாநாயகர் செயல்பாடு” – புதுச்சேரி அரசு கொறடா

பாஜகவின் கைக்கூலியாக சபாநாயகர் செயல்படுவதாக புதுச்சேரி அரசு கொறடா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் நெருக்கடியில் சிக்கிய காங்கிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

“எச்சரிக்கை”…! தமிழகத்தில் இது கட்டாயம் நடக்கும்…புதுச்சேரியில் “ஒத்திகை”…திருமாவளவன் அதிரடி அறிக்கை…!

தமிழகத்தில் நடக்கவிருப்பதற்கான ஒத்திகை தான் புதுச்சேரியில் நடந்துள்ளது என்று விடுதலை  சிறுத்தை கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜகவின் நாகரிகமற்ற இந்த செயலை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தகுந்த பாடத்தை புதுச்சேரி மக்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம். தற்போது புதுச்சேரியில் நிகழும் சம்பவங்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவையின் ராஜினாமா கடிதம் ஏற்பு ?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் அதிரடி …! ”1இல்ல… 2இல்ல” எல்லாரும் ராஜினாமா ?…. பரபரப்பாகும் அரசியல் களம் …!!

புதுவையில் ஆளும் அரசு கவிழந்ததால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை என்று நாங்கள் சொன்னோம். அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டு ஆளுநரை சந்தித்து  அமைச்சரவை ராஜினாமா செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம்…. அடித்து செல்லப்பட்ட பெண்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

பெண் ஒருவர் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ள வாரி ஓடை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தின்போது ராஜ்குமார் என்ற இளைஞர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர்… அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு…!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் நெருக்கடியில் சிக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: ஆட்சி கவிழ்ந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு… பரபரப்பு செய்தி…!!!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி – முதல்வர் நாராயணசாமி …!!

புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கவிழும் ஆட்சி… திணறும் முதல்வர்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார். தற்போது எம்எல்ஏக்கள் பதவி விலகி கொண்டிருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் நாராயணசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம்பர் குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல் அமைச்சர் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதன் காரணமாக நம்பிக்கை இழந்த முதல் அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்ய போகிறார் நாராயணசாமி ? பரபரப்பில் புதுச்சேரி ….!!

புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்றால் நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு, நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

விடிய விடிய மழை வெள்ளக்காடான புதுச்சேரி… வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..!!

கனமழையால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீருக்குள் புகுந்து உள்ளது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரப்பகுதி, கோரிமேடு, புதிய பேருந்து நிலையம், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராமப்பகுதிகளில் வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: நாளை 10, 11, 12 மாணவர்களுக்கு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடந்தாலும்…. எனக்கு கடமை தான் முக்கியம் – நாராயணசாமி ஆய்வு…!!

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில்  சென்று ஆய்வு செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர்  நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…. நம்பிக்கை இழந்த நாராயணசாமி…!!

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று வரை திமுக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த கனமழையினை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: நாளை காலை முதல்வர்…. பரபரப்பு அறிக்கை…!!

முதல்வர் நாராயணசாமி நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவை […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

FlashNews: நாளை காலை இறுதி முடிவு – முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே தயக்கம் வேண்டாம்… உறுதியாக இருங்க… தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை…!!!

மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா  மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின் சீனியர் காவல் சூப்பிரண்ட் அதிகாரியான நிகரி பார்ட் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவருக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

மக்களுக்கு ஒண்ணுமே செய்யல…! ஓட்டு கேட்க எப்படி போறது…. வேதனைப்பட்ட திமுக எம்எல்ஏ …!!

புதுவை அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து திருப்பமாக புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதலில் காங்கிரஸ்…. இப்போ திமுக…. கூட்டணி ஆச்சி காலி… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

MLA பதவி வேண்டாம்…! பாஜக செல்லும் திமுக பிரபலம்… அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

புதுவையில் நாளை ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யவதற்காக சபாநாயகர் வீட்டிற்கு  வந்திருக்கிறார். 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தற்போது வந்துள்ளார். ஏற்கனவே ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நமச்சிவாயதுடன்  சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரியில்…. மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா…? பெரும் பரபரப்பு…!!

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி பெருன்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இந்நிலையில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராஜினாமா கடிதத்தை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் நள்ளிரவு முதல்…. வெளுத்து வாங்கும் கனமழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில்  நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் அங்குள்ள கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியின் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர் முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு சம்பளம் இல்லை…. வடமாநிலத்தவர்க்கு நிரந்தர பதவியா….? கிரண்பேடியின் ஆணையால் சர்ச்சை….!!

கிரண்பேடி அறிவித்த ஆணையில் வடமாநிலத்தை சேர்ந்த மூவருக்கு பதவி என்பதால் மற்ற ஊழியர்களிடம் சர்ச்சை நிலவி வருகிறது   புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபருக்கு பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது மற்ற ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சரின் குற்றச்சாட்டால் ஆளுநர் மாளிகையில் செலவு அதிகமாக இருக்கும் நிலை […]

Categories
மாநில செய்திகள்

திக் திக்…. தமிழிசை வரவேற்பில்…. 2 குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால்…. பெரும் பரபரப்பு…!!

ஆளுநர் தமிழிசை வரவேற்பில் தொழிலாளர் ஒருவர் தனது குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார். இந்நிலையில்  முதன்முறையாக ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுப்பது வழக்கம். இதையடுத்து அங்கு தமிழிசையை வரவேற்க காவல்துறையினர் தயாராக இருந்துள்ளனர். அப்போது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் சர்சை…! வசமாக சிக்கிய ஆளுநர்.. புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் அதிர்ச்சி…! ”1இல்ல… 2இல்ல”… 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. இளைஞனின் பகீர் வாக்குமூலம் …!!

புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

எஸ்.பியை அழ வைத்த கிரண்பேடி….! நெகிழ வைத்த சம்பவம் …!!

கிரண் பேடியின் பிரிவை தாங்க முடியாததால் புதுச்சேரி கிழக்கு எஸ்.பியான ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார் . புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தற்போது மாற்றப்பட்டதையடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் அவரை நேரில் சந்தித்தார் . அப்போது கிரண்பேடி பதவியில் இருந்து விடை பெறுவதை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
மாநில செய்திகள் வானிலை

இடியும் இருக்கு…! மின்னலும் இருக்கு…. தமிழகத்துக்கு வானிலை அலர்ட் …!!

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய […]

Categories

Tech |