Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை… 144 தடை உத்தரவு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

மாலை 7 மணி – காலை 7 மணி வரை…. 144 தடை உத்தரவு – அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியிலும் தமிழகத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம்  வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மாலை ஏழு மணியிலிருந்து ஏழாம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி, கூட்டம் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிப்பதாக ஆட்சியர் பூர்வா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி… மோடி நீங்க ரெடியா?… நாராயணசாமி சவால்…!!!

ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார் உத்தரவிட மோடி தயாரா என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

4ம் தேதி இரவு 7 மணி முதல் 7ம் தேதி காலை 7 மணி வரை தடை… அதிரடி உத்தரவு…!!!!

புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

அய்யயோ முடியாது…. மீண்டும் ஊரடங்கு…? – தமிழிசை புதிய தகவல்…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்பில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்  வீட்டில் ஐ.டி. ரெய்டு!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரரும்  தொழில்அதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமானவரி துறையினர்  சோதனை நடத்திவருகின்றனர்.  புவனேஸ்வரன் இல்லம் மற்றும்    அவரது உறவினர்களின்  இல்லங்களில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Categories
மாநில செய்திகள்

இன்று 144 தடை உத்தரவு அமல்…. மீறினால் கடும் நடவடிக்கை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி  புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“நாராயணசாமி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது”… குற்றம் சாட்டிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி..!!

தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தான் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பரப்புரை செய்து வந்தார். அப்போது அனைத்து தொகுதியிலும் முக்கியமான சாலைகள் கிராம சாலைகள் தெருக்களில் ரோடுகள், குண்டும் குழியுமாக கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தரவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் நிதி கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை 144 தடை… அரசு திடீர் பரபரப்பு உத்தரவு…!!!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… மாதம்தோறும் 60 ஜிபி டேட்டா இலவசம்… அசத்தல் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… தடாலடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி டேட்டா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிதூள்…. மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்… போடு செம அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல்… SMS மூலம் பிரசாரம் செய்த பாஜக… பரபரப்பு…!!!

புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் பாஜக எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீரென தேர்தல் ஒத்திவைப்பு?…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் ஏன் தேர்தலை தள்ளி வைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் 6 நாட்களுக்கு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் நேரடி வகுப்புகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வரும் 22ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மறு உத்தரவு வரும் வரை விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22 […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. மே-31ஆம் தேதி வரை விடுமுறை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.  புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து தற்போது புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அம்மாநில தமிழிசை சௌந்தரராஜன் விடுமுறை அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 31-ஆம் தேதி வரை விடுமுறை… அதிரடி உத்தரவு..!!

மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இனி பள்ளிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்லூரிக்கு யாரும் வர வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பள்ளிகள் அனைத்தும் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளை மூட உத்தரவு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநர் சுகாதாரத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்புதான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வெளியாகிய வேட்பாளர் பட்டியல்… நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை… பரபரப்பு..!!

 புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி யின் பெயர் இல்லை . புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி வைத்து போட்டி போடுகிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் , திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியது. இதில்  நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியிலும் கொரோனா அதிகரிப்பு… பீதியடைந்த மக்கள்…!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்… பரபரப்பு தகவல்…!!!

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் ஆகுது…. அதுக்குள்ள இப்படியா….? வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட பெண்…!!

புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்திலேயே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதிகள் ஏழுமலை (வயது 33) – சிவபாக்கியம் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் சிவபாக்கியத்திடம் அவரது கணவர் அடிக்கடி வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த  சிவபாக்கியம் இது குறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் முடிந்த 1 மாதத்தில்”… புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு… காரணம் என்ன…?

புதுச்சேரி மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழுமலை(33) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம்(22) என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியத்தின்  தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது ஏழுமலையின் குடும்பத்தினர் சிவ பாக்கியத்தை இறுதி சடங்கிற்கு தாமதமாகவே அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

“கல்யாணமாகி 1 மாசம் தானே ஆகுது” கொண்ணுடானே பாவி…. புதுப்பெண் மர்ம மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை. இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிகள் புதுச்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ஏழுமலை தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சொத்து மற்றும் நகை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிவபாக்கியத்தின் பெற்றோர்கள் தாலி பிரித்து போடும்போது நகை மற்றும் வீட்டு பத்திரத்தை தருவதாக கூறியுள்ளனர். ஆனாலும் ஏழுமலை தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்… அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் என்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜக – அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்… தனித்து போட்டி… பரபரப்பு அறிவிப்பு…!!!

புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுவதாக முடிவு செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக – அதிமுக 14… பரபரப்பு அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் 14 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி… பரபரப்பு…!!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க என் ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக-வில் இணைந்ததால் அப்படி நடந்ததாக கூறி… வைரலாகும் புகைப்படம் ..!!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த பிறகு ஏற்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் திமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5   எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்து கொண்டனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தங்களது பெரும்பான்மையை இழந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போன்று புகைப்படம் ஒன்று சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்… அப்படிப்போடு…!!!

புதுச்சேரியில் எதிரும் புதிருமாக இருந்து வந்த காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் திடீர் திருப்பமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் திடீர் திருப்பம்… என்.ஆர் காங் – பாஜக கூட்டணி முறிவு ?… பாஜக தலைவர் நம்பிக்கை …!!

புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]

Categories
மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் எதிர்பாராத ட்விஸ்ட்… புதிய பரபரப்பு…!!!

புதுச்சேரி தேர்தலில் புதிய திருப்பமாக என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களிடம் கேட்கணும்….! பிறகு முடிவெடுப்போம்…. அதிரடி காட்டும் புதுவை ஆளுநர் …!!

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலை விட்டு விலகத் தயார்… அமித்ஷாவுக்கு நாராயணசாமி சவால்…!!!

புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மீண்டும் தொடங்கிய சத்துணவு திட்டம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

அரசுப்பள்ளிகளில் மத்திய உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் புதுச்சேரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு வீடுகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மதிய […]

Categories
அரசியல்

15 கோடி நிதியா…? நிரூபிக்கலன்னா பதவியை விட்டு விலகுங்க…. அமித்ஷாவுக்கு சவால் விட்ட நாராயணசாமி…!!

15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில்  சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய பரபரப்பு… திடீர் திருப்பமாக கூட்டணியில் விலகல்…!!!

புதுச்சேரியில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 3 முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மார்ச் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா – அமித்ஷா வந்ததும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு . சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் . முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்து இருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு . அமித்ஷா முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்”…. மத்திய அரசில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்..!!

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry) மொத்த காலியிடங்கள்: 11 Executive Engineer -1 Technical Assistant -3 Superintendent – 2 Junior Assistant/Senior Assistant – 4 Office Attendant – 1 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் பதவி ராஜினாமா… சூடுபிடிக்கும் அரசியல் களம்… அடுத்த பரபரப்பு…!!!

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் நேரம் குறைப்பு… இனி இந்த டைம்-க்கு தான் சரக்கு வாங்க முடியும்…!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் ஒரு பகுதியாக மதுபான கடைகள் மூடப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் மதுபான […]

Categories
மாநில செய்திகள்

இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு…. புதுச்சேரியில் மொபைல் டாய்லெட்… திறந்து வைத்தார் ஆளுநர்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மொபைல் டாய்லெட்டை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். நாளை புதுச்சேரி மாநிலத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடுத்து மாசிமகம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மொபைல் டாய்லெட் என்ற வசதியை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மொபைல் டாய்லெட் மற்றும் கிரானைட் கல் பெஞ்சுகள் போன்ற வசதிகளை பிரிமென்ட் கடற்கரையில் […]

Categories

Tech |