Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: புத்தாண்டு கொண்டாட அனுமதி…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மாநில உரிமைக்காக சிறை செல்ல தயார் – புதுச்சேரி முதலமைச்சர்

மாநிலங்களுக்கான உரிமையை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருவதாகவும் சிபிஐ அமைப்பை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் மிரட்டபடுவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநில உரிமைகளுக்காக சிறை செல்ல தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |