Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முழுமையான ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது உரையை தமிழில் இரண்டாவது முறையாக ஆற்றியுள்ளார். புதுச்சேரி பேரவை வரலாற்றில் ஆளுநர் தமிழிழ் உரையாற்றுவது இரண்டாவது முறை என்று குறிப்பிடலாம். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி தனிநபர் வருமானம் பெருகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆளுநர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்தனர். இதனையடுத்து புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆனது. அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியது. எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். பேரவையில் கிருமிநாசினியும் வழங்கப்பட்டு இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசைக் கண்டித்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!

புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநில மக்களுக்கு கடந்த 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் கணக்கில் வங்கியில் பணமாக செலுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 200 மேற்பட்ட பாஜகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பதட்டம் நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் […]

Categories

Tech |