புதுச்சேரி மற்றும் இலங்கைக்கு இடையில் எந்நேரத்திலும் சரக்குகப்பல் போக்குவரத்தானது துவங்குகிறது. இதன் காரணமாக எரிப்பொருள், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை இலங்கை நாட்டிற்கு ஈஸியாக கொண்டு போகலாம். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதாவது அங்கு எரிபொருள், மருந்துகள், உணவுப்பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாட்டின் மீன் வளத்துறை மந்திரியும், தமிழர்கட்சி ஒன்றின் தலைவருமான டக்ளஸ்தேவானந்தா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் கூறியதாவது […]
