Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை….. 25 ஆம் தேதி கடைசி நாள்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு சென்டாக் […]

Categories
தேசிய செய்திகள்

கடன் தள்ளுபடி…. ரூ.1000… டீசல் லிட்டருக்கு ரூ.13 மானியம் Increase ….. அரசு அசத்தலான அறிவிப்பு…..!!!

புதுச்சேரியில் 2022 ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு மேலும் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளும் பெற இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

WOW: அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்?…. வெளியான குட் நியூஸ்….!!!!!

அரசு தொடக்கப் பள்ளிகளிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட்வகுப்பறைகளாக மாற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆரம்பப்பள்ளிகளில் ஆடியோ, காட்சிசாதனங்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்றவற்றுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டங்களை வகுத்து உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக 200 தொடக்கப்பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். அதில் ஒவ்வொரு வகுப்பறையையும் மாற்ற சுமார் 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்குரிய பணம் சமக்ரா சிக்ஷா அபியான் வாயிலாக பெறப்படும் எனவும் புதுச்சேரி கல்வித் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி முதல்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் முடிவடைந்து வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதனை போலவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதியன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியது, 1 முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. சமூக இடைவெளியுடன்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதித்தது. மேலும் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்….. அனைத்து கல்லூரிகளும் இயங்கும்….. வெளியான அறிவிப்பு….!!

நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வரிசையில், புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மகளை அடித்த கணவன்…. நியாயம் கேட்ட தாய், தந்தை…. கத்தியால் குத்திய மருமகன் ..!!

குடும்ப தகராறில் ஆத்திரம் கொண்டு மாமனார், மாமியாரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றார்கள். புதுசேரின்  வில்லியனுர் மாவட்டத்தில்  உள்ள நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ராஜராஜன். 40 வயதுடைய   இவரின் மனைவி ஹேமாக்கு  26 வயது. ராஜராஜன்க்கும், ஹேமாக்கும்  இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும்  ஹேமாவை கடந்த சில நாட்களுக்கு முன் , ராஜராஜன் அடித்திருக்கிறார் . இதை அறிந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தாய் தந்தைக்கு கொலை மிரட்டல்… மகன் செய்த காரியம்…!!!

புதுச்சேரி அருகே வீட்டை எழுதி வைக்க வேண்டும் என தாய் தந்தைக்கு மகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியில் கனகராஜ் மற்றும் மங்கள ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சங்கர் தரைதளத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்களின் சதிச்செயல்….. 2 நாய்களின் கால் உடைப்பு…. 3வது நாய் கொலை…!!

பிரியாணியில் விஷம் கலந்து நாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும்  வம்பாகீரபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மூன்று நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் இரண்டு நாய்களின் காலையும் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்தனர். அவை இரண்டுக்கும் மோகன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வளர்த்த மற்றொரு பொம்மேரியன் நாய் குட்டி வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளது. நாயின் அருகே பிரியாணி பொட்டலம் கிடந்ததால் அதில் விஷம் […]

Categories
தேசிய செய்திகள்

கிராமத்து வங்கியில் ஹிந்தி பேசும் மேலாளர்…. கொதித்தெழுந்த வாடிக்கையாளர்….!!

கிராமப் புறத்தில் இருக்கும் வங்கியில் ஹிந்தியில் பேசும் மேலாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரியை அடுத்து இருக்கும் கிருமாம்பாக்கம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் ஏராளமான விவசாயிகள் இந்தியன் வங்கியில் தங்கள் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த வங்கியின் மேலாளராக பிரபாத்ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் தமிழில் பேசியுள்ளார்.  அதற்கு பிரபாத்ரஞ்சன் ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க, தனக்கு புரியவில்லை தமிழில் கூறுமாறு வாடிக்கையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 6 நாட்கள் பள்ளிக்கூடம்… சனிக்கிழமை லீவ் கிடையாது… வெளியாகிய அதிரடி அறிவிப்பு …!!

அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பிற்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும் வீட்டின் அருகே இருக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வித்யாசமாக வந்த சத்தம்…. பல மாதம் ஏசியில் வாழ்ந்த பாம்பு…. பிடித்து சென்ற வனத்துறையினர்…!!

பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் கூட்டமா நிக்குறாங்க – அலார்ட் கொடுத்த முதல்வர் …!!

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்ற மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தவளை குப்பத்தில் உள்விளையாட்டு அரங்கம் பூமிபூஜை ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர், விழா முடிந்து சென்றுகொண்டிருந்தபோது தானம் பாளையம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் அருகே மக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்பதைத் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து மக்களை நோக்கி எதற்காக கூட்டமாக நிற்கிறீர்கள் என கேள்வி கேட்டார். மின்சாரம் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கீதம் பாடி…. வங்கி வேலை வாங்கி சென்ற இளைஞர்…. அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு…!!

புதுச்சேரியில் வங்கி வேலைக்கு செல்வதற்கான நற்சான்றிதழ் பெற இளைஞர் தேசிய கீதம் பாடினார். பொதுவாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கோ அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது துறைகளில் வேலை செய்வதற்கோ அதேபோல் வங்கிகளில் வேலை செய்வதற்கோ தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நற்சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும். அந்த வகையில், புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் வங்கியில் வேலைக்குச் சேர தேவையான நற்சான்றிதழ் கேட்டு லாஸ்பேட்டை காவல் நிலையத்தை அணுகி உள்ளார். அங்குள்ள காவலர்கள் அவரை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு… காவலர்களுக்கு இடையே மோதல்..!!

புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூலக்குளம் அருகே சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற காவலர் அரவிந்த்ராஜை ஊர் காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அசோக் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கவுன்சிலிங் நடத்த உத்தரவு..ஆத்திரமடைந்த மாணவர்கள்..!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், கவுன்சிலிங் கொடுக்க சுற்றறிக்கை.. ஆத்திரமடைந்த மாணவர்கள்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் நலத் துறை அதிகாரி இஷாவின் சுல்தானா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது. சுற்றறிக்கையை கண்டு ஆத்திரமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றறிக்கை […]

Categories

Tech |