அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் […]
