புதுக்கோட்டை மாவட்டத்தில் மரம் வெட்டும் போது வெட்டப்பட்ட மரம் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் தடிமனை பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்ற அவர் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வெட்டப்பட்ட மரம் ராமையா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
