Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (26-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம்: கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்….. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டி பகுதியில் மதலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வேளாங்கண்ணி குடும்பப் பிரச்சினையின் காரணமாக மதலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த வருடம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை கையை இழந்த நம்பிக்’கை’ முதியவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

ஸ்ரீ ராமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். 80 வயதுடைய  இந்த முதியவர், தனது ஆரம்பகட்ட வாழ்க்கையில் தனியார் பேருந்து ஒன்றில்  நடத்துனராக இருந்துள்ளார். அதன் பின் எதிர்பாராத விதமாக  நடந்த ஒரு விபத்தில், இவரது வலது கையானது உண்டானது. இதையடுத்து இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் வேலை ஒன்று கிடைத்துள்ளது. இதன் பின் 37 ஆண்டு காலம் இந்த முதியவர், அந்த ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலையை செய்து வந்துள்ளார். இதன் பிறகு, […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்….வெளியான கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவினை  பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே உள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடம் மாறுதலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி அடித்து சித்திரவதை…. 3 போலீசார் பணி இடைநீக்கம்… ஐஜி அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டபோலீஸ் நிலையத்தித்தில் உள்ள கவரப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவருக்கு சங்கர் வயது(29) என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார்.  சம்பவத்தன்று சங்கர் அப்பகுதியில் நடந்த சட்ட விரோதமான மது விற்பனை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் சங்கரின் வீட்டிற்கு வந்த விராலிமலை போலீசார் சிலர், எந்த பிரச்சனையாக இருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் . அதைவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!

இன்று (மார்ச்7) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏதேனும் ஒன்று உள்ளது. மேலும் ஆண்டுதோறும் இதில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாவட்ட மக்களைத் தவிர்த்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த விழாக்களில் பங்கெடுக்க மக்கள் அனைவரும் கலந்து கொள்வர். இதன் பொருட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்சார ரயில் சோதனை ஓட்டம்…. தண்டவாளத்தில் பறிபோன உயிர்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

சோதனை ஓட்டத்தின் போது மின்சார ரயில் மோதி மூதாட்டி  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கோவில்காடு பூசாரி சுருட்டையன் இவரது மனைவி செல்லம்மாள்.  திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. பின்பு மாலை  3.30 மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் காரைக்குடி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில்  சென்று கொண்டிருந்த போது இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு… 49 பேர் காயம் தீவிர சிகிசிச்சையில் 5பேர்…!!

கறம்பக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 49 வீரர்களுக்கு  படுகாயம் ஏற்பட்டது. பொங்கல் விழாவையொட்டி பல்வேறு  ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் ஆனால் கொரானா ஊரடங்கு காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி தனியார் கல்லூரி மைதானத்தில் தாமதமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து 716 மாடுகள் வரவழைக்கப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். பின்னர் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர். அதில் சில மாடுகள் மிக ஆக்ரோசமாக வீரர்களை தூக்கி வீசின. அதில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்ததில் வந்த தகராறு…. 2 தரப்பினரிடையே மோதல்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

2 சமூகத்தை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ஒரு சமூகத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை ஓரமாக சென்று செல்பி எடுக்கும்படி கூறியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விலை உயர்வு தாங்க முடியல…. ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்பு வடக்கு மாவட்ட தலைவரான முருகேசன் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் நிரப்பப் படும் எந்திரத்தை கட்டிபிடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். அதன்பின் இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை …!!

மூன்று மாதம் சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் சங்க தலைவரான விடுதலை குமரன் என்பவர் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைகுலைந்த குடும்பம்… இளம் மீனவருக்கு நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் மணிகண்டன் இருவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைகுலைந்த குடும்பம்… இளம் மீனவருக்கு நடந்த விபரீதம்… தீவிரமாக நடைபெறும் தேடுதல் வேட்டை…!!

கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… விவசாயிகளுக்கு நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் அடுத்தடுத்து சோகம்…!!

சாலை விபத்தில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறம்பக்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் வந்த லாரி டீசல் டேங்கர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனால் கோவிந்தன் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் கோவிந்தனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியின் வங்கி கணக்கை வைத்து… இருவர் செய்த செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனைவியின் வங்கி கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் மற்றும் அவரின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் சரவணன் – ரேவதி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார். இவரின் மனைவியான ரேவதி அப்பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் சேமித்து வைப்பதற்காக எந்திரம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் எந்திரத்தில் சேமிப்பு தொகையை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை… காரில் கடத்தப்பட்ட பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  கட்டியா வயல் ஜங்ஷன் பகுதியில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின்  அந்த கார் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையோடு வரக்கூடாது… டாஸ்மாக் கடையில் தகராறு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கைக்குழந்தையுடன் டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏனாதி கரம்பை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆவனம் கைகாட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் கைக்குழந்தையுடன் மது வாங்க சென்ற சங்கரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படை வீரரான ராஜகோபால் என்பவர் சங்கரிடம் கைக்குழந்தையுடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவர் இல்லாமல் எப்படி இருப்பேன்… இறப்பிலும் இணைபிரியா தம்பதிகள்… சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள் கருப்புக்குடிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் அழகன் – வள்ளி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அழகன் கடந்த 18 – ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இதனை அடுத்து கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறுதிச் சடங்கின்போது அழுது கொண்டிருந்த மூதாட்டியும் திடீரென   உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வை” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

2 – வது திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகவான்பட்டி கிராமத்தில் முத்தழகன் – சுகன்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் முத்தழகனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணை தனக்கு 2 – வது திருமணம் செய்து வைக்குமாறு முத்தழகன் தனது மனைவி சுகன்யாவிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? செய்வதரியாது திணறிய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் காவல்துறையினர் மேலும் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் தனது இருசக்கர வாகனத்தில் கொங்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வினோத்தை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன்பின் வினோத்தை அவர்கள் அரிவாளல் சரமாரியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சுருள் பூச்சியின் அட்டகாசம்…. வேதனையில் வாடும் விவசாயிகள்… வேளாண்மை அதிகாரியின் ஆலோசனை…!!

நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதனால்  விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். இதனை அடுத்து சுருல் பூச்சி என்பது புழு வகையை சேர்ந்தது. இது முதலில் இலைகளை துளையிட்டு, பின் நடுநரம்புகளில் சில நாட்கள் வாழும். அதன்பிறகு இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதான் தீ வைத்து எரித்துவிட்டேன்” அலறியடித்து ஓடிய புது மாப்பிள்ளை… கள்ளக்காதலியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ள காதலி புது மாப்பிள்ளை மீது மண்ணெண்ணை ஊற்றி  தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கரையப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமாரின் மனைவியான ராதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தற்போது சதீஷ்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் தனது கள்ளக் காதலியான ராதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதை நினைத்து மன உளைச்சலில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் செக் பண்றாங்க… சிக்கி கொண்ட டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்தியதால் டிரைவரை கைது செய்ததோடு, காவல்துறையினர் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளம் குறிச்சி பகுதியில் கரம்பக்குடி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டரான பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த டிராக்டர் வண்டியில் மணல் கடத்தி சென்றது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டிராக்டர் டிரைவரான முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்துகொடுங்க… 13 அம்ச கோரிக்கைகள்… தொழிலாளர் சங்கத்தினரின் போராட்டம்…!!

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா முன்னிலையில் 13 அம்ச கோரிக்கைகளை  முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இலவசமாக தட்டுப்பாடுகளின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களை அதிக அளவில் பணியில் நியமிக்க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

30 அடி ஆழத்திற்கு பள்ளம்… வசமாக சிக்கிய டிரைவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசிற்கு சொந்தமான நிலத்தில் இருந்த மணல் கடத்திய குற்றத்திற்காக  இருவர் மீது  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் விவேகானந்தர் நகர் அருகே அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளது. தற்போது அங்கு ஜே.சி.பி எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் மணல்களை கடத்தியதால் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மாத்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால தான் அப்படி பண்ணுனோம்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து வினோத்தை அந்த மர்ம […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரல…? கிணற்றில் மிதந்த சடலம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிணற்றிற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகமாயிபுரம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி வசித்து வந்துள்ளார். தற்போது நமணசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் தனது மகளின் வீட்டில் மூதாட்டி இருந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து வலையன்வயல் பகுதியில் இருக்கும் கருப்பையா என்பவருக்கு  சொந்தமான கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க இப்படி தங்குறது…? சீக்கிரம் சரி பண்ணி தாங்க… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பை சரி செய்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டமரங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் நோயாளிகள்  பயத்துடனே அங்கு சென்று வருவது வழக்கம். மேலும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என அங்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக இந்த கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுவதால் அங்கு யாரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்க முடியாது… அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் சலூன், தேநீர் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடக்கு வாணக்கன்காட்டு பகுதியில் வசிக்கும் சந்திரமோகன் என்பவர் தனது வீட்டில் இருக்கும் பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படிலாம் போக கூடாது… விதிமுறைகளை மீறிய நபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை  மீறிய குற்றத்திற்காக 21 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் 19 பேர் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் அதே பகுதியில் 2 பேர் அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்தது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இருசக்கர […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கந்தர்வகோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வானம் பார்த்த பூமியான கந்தர்வகோட்டை வறட்சி பகுதியாகவே காட்சியளிக்கிறது. நார்த்தாமலையில் கற்கோவில்கள் மற்றும் விஜயாலய  சோழனின் குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. குன்றாண்டார் கோவில் அருகே குதிரைகள் பூட்டிய தேர் மண்டபம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படும் பகுதியாகவும் கந்தர்வகோட்டை உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் உருவான கந்தர்வகோட்டை தொகுதி இரு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிபெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் நார்த்தாமலை ஆறுமுகம். கந்தர்வக்கோட்டை தொகுதியின் மொத்த 2,01,071 வாக்காளர்கள் உள்ளனர். […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி விவசாயத்தையும், மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக நம்பியுள்ளது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவும் புகழ் பெற்றதாகும். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 1 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 4 முறையும், அதிமுக அதிக அளவாக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதைய அதிமுவின் எம்எல்ஏ ரத்தினசபாபதி. அறந்தாங்கி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,040 பேர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தொகுதி கலைக்கப்பட்டு விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகைவரை ஓவியம் இத்தொகுதியின் சிறப்பு. அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்தி என்னும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்று தந்ததாகக் கருதப்படும் விராலிமலை முருகன் கோவில் இங்கு அமைந்துள்ளது. தேசிய பறவையான மயில் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. சிறு குறு தொழில்கள் அதிகம் உள்ள பகுதியாக விராலிமலை உள்ளது. விராலிமலை தொகுதியில் உருவாக்கப்பட்ட பின் நடைபெற்ற […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமயம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருமயம் சோழ பாண்டியப் பேரரசுகளின் எல்லையாக இருந்த பகுதி. முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்ட வரலாற்று சின்னமாக மலைக்கோட்டை திருமயத்தில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் ஒரே சுற்றுச் சுவருடன் கூடிய இடத்தில் இருப்பது திருமயத்தில் சிறப்பு. மேலும் ஒரே கல்லில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலும் தொகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. திருமயம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக3 […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னராட்சியின் கீழ் தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த பகுதி புதுக்கோட்டை. ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்றும் மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்ததும் புதுக்கோட்டையில் தான். ஒரு பகுதியில் விவசாயத்தையும், பரவலாக சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்ட பகுதியாக உள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 3 […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

முழுமையாக விவசாயத்தை சார்ந்து உள்ள பகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. மா, பலா, வாழை என முக்கனிகளும் விலையும் பூமி ஆகும். விவசாயம் சார்ந்த தொழில்களான கடலை மில்களும், கயிறு தயாரிக்கும் சிறு ஆலைகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே குதிரை சிலை உள்ள குலமங்கலம் குதிரை கோவில்இத்தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சீறிப்பாயும் காளைகள்…! அதை அடக்கும் வீரர்கள்….!! புதுக்கோட்டையில் கோலாகலம்….!!!

புதுக்கோட்டையில் நம் தமிழர் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகும். தற்போது பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் தொண்டு செய்யும் பாஜக …!!

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன. நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் கொசுவர்த்தி காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால் மெழுகுவர்த்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்திரைத்தாள் மோசடி காவல்துறை விசாரணை …!!

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதன்முலம் 27 லட்சத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் …!!

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி ஆணையர் முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக மேற்பார்வையாளர், கிளார்க், மேஸ்திரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து கேட்டால் நகராட்சி நிர்வாகம் முறையாக பதில் கூறவில்லை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் வேண்டாம் மக்கள் கோரிக்கை …!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது. மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் , சுகாதாரக்கேடால் பாதிப்படையும் மக்கள் …..!!

புதுக்கோட்டை சார்ந்த நாத சுவாமி கோவில் அருகே உள்ள பல்லவர் குலத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதிகள் சாந்த நாதசுவாமி கோவில் அருகே பல்லவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நான்கு பகுதியிலும் கீழராஜவீதி வடக்கு, கீழராஜவீதி தெற்கு, ராஜவீதி கீழராஜவீதி வீதிகள் அமைந்துள்ளன. நகரவாசிகள் வெளியூரில் இருந்து வந்துள்ள கூலி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்டோரும் இந்த குளத்தில் நீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தானியங்கி மூலம் பால் வழங்கும் ATM இயந்திரம் ….!!

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பால் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு 24 மணி நேரம் தடையின்றி தரமான பால் கிடைக்கும் என்றும் வேளாண்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக கறவை மாடு மூலம் கலப்படமற்ற பசும்பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை சார்பில் தானியங்கி பால் வழங்கும் ATM இயந்திரம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories

Tech |