Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக், ரெங்கதுரை, பார்த்திபன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள் …. நடைபெற்ற உலக சுகாதார தின விழா…. கலந்து கொண்ட மருத்துவர்கள்….!!

மருத்துவமனையில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உலக சுகாதார தினம் கொண்டாடும்   நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் முத்து, விவேக், மணிவண்ணன், கீதா, மருந்தாளர், செவிலியர்கள், கண்காணிப்பாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சுகாதார பணியாளர் 5 பேருக்கு ரத்த சோகை  கண்டறியப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோன  காலகட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என  அனைவருக்கும்  மருத்துவர்கள் சேலைகள் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்படுகிறது?….. ஆய்வு செய்த ஆட்சியரின் நேரடி உதவியாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகளில்  ஆய்வு செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவிகா ராணி லெக்கணாப்பட்டி உயர்நிலைப்பள்ளி, பாதிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, அவற்றின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் முருகானந்தம், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?…. வீரமுத்துயார் சங்கத்தினரின் போராட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீர முத்தரையர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வீரமுத்தரையர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பொறுப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இறந்த ஒரு நிர்வாகி நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர் கே . கே செல்வகுமார் தலைமையில் இன்று ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் கே .கே. செல்வகுமாரை  வீட்டிற்கு சென்று அவரை ஊர்வலத்தில் கலந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறப்பு கால்நடை சுகாதார முகாம்…. பல்வேறு பரிசோதனைகள்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

கால்நடை சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உதவி இயக்குனர் பாண்டி, சண்முகநாதன், பிரக் ஆனந்தன், கால்நடை ஆய்வாளர் தயானந்த ராவ், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சோலைமணி, முருகன், சாந்தி, ஊராட்சி தலைவர் திவ்வியா,முத்துக்குமார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

3 ஏக்கரில் பேருந்து நிலையம்… நூதன முறையில் போராடிய பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…?!!

பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில்  கடந்த 3- வருடங்களுக்கு முன்பு 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்குள்   பேருந்துகள் வருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு  சமூகத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுகிறது. மேலும் அங்கு குப்பைகள், கால்நடைக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை கிடைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில்  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை… குற்றவாளிக்கு குறைக்கப்பட்ட தண்டனை … நீதிபதியின் உத்தரவு …!!

சிறுவனை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனையை மாற்றி சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில்  குஜராத்தை சேர்ந்த டானிஷ் படேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 18. 12. 2019 அன்று அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  கீரனூர் காவல்துறையினர் டானிஷ் படேலை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை  விசாரித்த […]

Categories

Tech |