சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- […]
