சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலமாக பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே தனியார் பள்ளிகளுக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யாரும் நினைக்க கூடாது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த […]
