Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… இது என்ன பயங்கரம்?… 80% பேரை கொல்லும் அதிர்ச்சிகரமான சோதனை…!!!

அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க பணத்துக்கு ஆபத்து…. ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை…. இனி இதை பண்ணாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களை அச்சுறுத்தும் புதிய நோய்….. மீண்டும் பகீர்….!!!!

கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இருவருக்கு தற்போது இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடியச்செய்யும்…. புதிய வகை காய்ச்சல்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஈராக் நாட்டில் மூக்கு வழியே இரத்தம் வடியக்கூடிய வித்தியாசமான காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் புதிய காய்ச்சல் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாட்டில் தான் தோன்றியிருக்கிறது. இந்த வைரஸ் சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே இரவு நாட்டிற்குள் பரவியிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நோய் ஏற்படும் நபர்களில் ஐந்தில் இரண்டு பேர் பலியாவது மேலும் […]

Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் தொற்று…. மக்கள் பீதியடைய வேண்டாம்…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. மத்திய அரசும் புதிய வகை வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தினமும் 20 முதல் 30 என […]

Categories
உலக செய்திகள்

“இந்தா கிளம்பிட்டுல!”…. தென்னாப்பிரிக்காவில் மற்றொரு வைரஸ்… வூஹான் விஞ்ஞானிகள் தகவல்…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக ஆபத்தான நியோகோவ் என்னும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நியாகோவ் என்ற புதிய வைரஸானது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவும் தன்மை உடையது என்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரின் ஆய்வகத்தைச் சேர்ந்த  விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த, நியாகோவ் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தான் ஒமிக்ரான் தொற்று முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அது குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது…?” பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ‘ஸ்டெல்த்’….!!

பிரிட்டனில் ஒமிக்ரானிலிருந்து உருமாற்றமடைந்த மற்றொரு வகை வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை தொடர்பில் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாறுபாடு, பிஏ2 அல்லது ஸ்டெல்த் என்று  அழைக்கப்படுகிறது. எனினும் தற்போது வரை இந்த வகை கொரோனாவை ஆராய்ச்சியாளர்கள் கவலைக்குரியதாக வகைப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரிட்டனில் மட்டும் சுமார் 426 நபர்களுக்கு இந்த புதிய வகை கொரோனா  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

இதோ புதிய வேரியண்ட்…. ஒமைக்ரானை அடுத்து கிளம்பிய மற்றொரு வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

சைப்ரஸ் நாட்டில் டெல்டாகிரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா பரவல் ஓய்ந்த நிலையில், ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வேரியண்ட் பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர […]

Categories
உலக செய்திகள்

FLORONA : ‘புதிய வகை வைரஸ்’…. மரணத்தை ஏற்படுத்தும் அபாயம்?…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!!

இஸ்ரேலில் கண்டறியப்பட்ட ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை வைரசால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது. இன்ப்ளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைவலி, இருமல், சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, நெரிசல், இருமல் […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்…. அடுத்த புதிய வைரஸ்…. யாருக்கெல்லாம் அதிக ஆபத்து தெரியுமா?….!!!

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்தது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒமிக்ரான் புதிய பாதிப்புகளில் 73% அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்மைக்ரான் தொற்று ‘மினி சுனாமி’ போன்று வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மினி ஊரடங்கு…. அரசு திடீர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் 29 நாடுகளில் பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசித் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கிய உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவிற்குள் பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு  மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் புதிய வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!”… இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!!

ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்த புதிய வகை மாறுபாடு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் பரவ தொடங்கியிருக்கிறது. தற்போது, அந்த வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மன் […]

Categories
உலக செய்திகள்

“எங்களை தண்டிக்கக்கூடாது!”… உலக நாடுகளிடம் வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா…!!

தென்னாபிரிக்க அரசு, ஓமைக்ரான் வைரஸ் தொடர்பில் வெளியில் தெரிவித்ததற்கு எங்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும், தண்டிக்கக்கூடாது என்று உலக நாடுகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. இது அதிக வீரியம் கொண்டது என்றும் வேகமாக பரவும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய ஒமிக்கரான் வைரஸ்…. பிரபல நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியது, “பண்டிகைகள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கடைபிடிப்பது அவசியம். அதில் கூட்டத்தை தவிர்க்கவேண்டும் மற்றும் முக […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய தொற்று!”…. ஒமிக்ரான் என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்….!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானாவில், புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் இது 10 மடங்கு வீரியம் மிக்கது என்று தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையமானது, இந்த புதிய வகை தொற்று வருத்தத்திற்குரிய மாறுபாடு என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாறுபாடு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயன்று வரும் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. நேற்று இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஸ்மார்ட்போனை தாக்கும் புதிய வைரஸ்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் மக்களை ஏமாற்றி பலரும் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஏதாவது ஒன்றை கூறி, மக்களை நம்ப வைத்து அவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படுகின்றன. அதனால் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் டிரிங்க் என்ற புதிய வைரஸ் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: வேகமாக பரவும் புதுவித வைரஸ்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

காற்றின் வாயிலாக வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ் விலங்குகளை அதிகளவில் தாக்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தங்களது செல்லப்பிராணிகளை தாக்குமா என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது எனவும், விலங்குகளை மட்டும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். கெனைன் பார்வோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

BigAlert: சீனாவில் இருந்து பரவும் புதிய வைரஸ்….. உச்சக்கட்ட அதிர்ச்சி….!!!!

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது.  குரங்குகளை தாக்கும் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ஆபத்தான புதிய வைரஸ்…. WHO உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி…..!!!

உலகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்கள் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வலுவான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர குழு தெரிவித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாடு முழுவதும் அலர்ட்…. கிளம்பிருச்சு அடுத்த ஆபத்து…. மீண்டும் பரபரப்பு செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. வந்திருச்சி அடுத்த ஆபத்து…. கிளம்பிருச்சு புதிய வைரஸ்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி உலக நாடுகள் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் குறைந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அதி தீவிரமாக பரவும் மற்றொரு வைரஸ்.. எச்சரிக்கை தகவல்..!!

தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த பயணிகளுக்கு கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸால் அச்சம் ஏற்பட்டுள்ளது.  உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு பல நாடுகளில் பல்வேறு விதமாக உரு மாற்றம் அடையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் வகை, தென்ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை மற்றும் இந்திய வகை என்று பல்வேறு வைரஸ் வகைகள் பரவ தொடங்கிவிட்டது. இதில் சமீபத்தில் திடீர் உருமாற்றம் அடைந்த மூன்று வகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: நாடு முழுவதும் அடுத்த பெரும் ஆபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

BIG NEWS: கிளம்பிருச்சு கொரோனாவை விட பெரிய ஆபத்து…. பெரும் பரபரப்பு…!!!

கொரோனாவை விட கொடிய வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… கிளம்பிருச்சு அடுத்த வைரஸ்… பீதியை கிளப்பும் செய்தி…!!!

நாட்டில் புதிதாக நாய்களை கொல்லும் மிகக் கொடிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?… 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விலங்குகள்… தோண்டி எடுத்து வைரஸை சேகரிக்க முயற்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் மூலம் புதிதாக வைரஸ்களை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா என்ற ஒரு கொடூர வைரஸ்  சீனாவில் இருந்து பரப்பப்பட்டதாக  ஒரு செய்தி உலகமெங்கும் சென்றது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த ஆராய்ச்சியால் மேலும் உலக நாடுகளுக்கு  மேலும் தீங்கு ஏதாவது  ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் பழங்காலத்தில் உயிரிழந்த விலங்குகளின் மூலம் குளோனிங் செய்யும் ஒரு ஆய்வும் நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கிளம்பிய இன்னொரு கொடிய வைரஸ்… உலக நாடுகள் அச்சம்…!!!

சீனாவில் மற்றொரு கொடிய வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவில் மிகக் கொடிய நோய் தொற்று வைரஸாக அறியப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018 – 2019 ஆண்டுகளில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியது. இதனால் எண்ணிலடங்கா பன்றிகள் கொத்து கொத்தாகச் செத்து மடிந்தன. இந்நிலையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளதாகச் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: புதிய வைரஸ், நாடு முழுவதும்… அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது… “புதிய கொரோனா” பரவியுள்ள நாடுகளின் பட்டியல்… இதோ..!!

ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம். கொரோனாவால் உலக நாடுகள் பல பீதியில் இருந்துவந்தன. தற்போதுதான் கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு ஆறுதலான நிலை உருவாகி இருந்தது. தற்போது புதிய வகை கொரோனா உலக நாடுகளை மேலும் கலக்கமடைய வைக்கின்றது. இது 70% வேகமாக பரவக்கூடியது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாக […]

Categories
அரசியல்

எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார்… அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி…!!!

தமிழக அரசு புதிய வகை கொரானா வைரஸை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், புற்றுநோய் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 65ஆயிரத்து 590 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் […]

Categories
உலக செய்திகள்

BigAlert: மீண்டும் உருவான புதிய வைரஸ்… அதிதீவிர உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இங்கிலாந்தை தொடர்ந்து நைஜீரியாவில் அதிக வீரியத்துடன் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

FlashNews: உஷார்… மக்களுக்கு பெரும் ஆபத்து… பேரதிர்ச்சி செய்தி…!!!

உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸால் 7 அறிகுறிகள் ஏற்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் தாக்கும் […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ், புதிய ஆபத்து… புதிய பரபரப்பு… மக்களே உஷாரா இருங்க…!!!

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய கொரோனா வைரஸ் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளை தாக்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]

Categories
உலக செய்திகள்

இன்னொரு வைரஸ் வந்தாச்சு.. “3வது புதிய கொரானா”… நைஜீரியாவில்..!!

மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடியது என்று இங்கிலாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து உடனான விமான சேவையை தடைசெய்துள்ளது. பல நாடுகள் எல்லைகளை மூடி உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மற்றொரு புதிய வகை உருவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பண்டிகை காலங்களில்…. வீட்டிற்கு அனுப்புங்கள்… லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை…!!

புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு  சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது. அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா […]

Categories
மாநில செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… முதல்வர் ஆலோசனை… ஜனவரி மாதம் ஊரடங்கு?…!!!

பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரசுக்கு தடுப்பு மருந்து…. 6 வாரங்களில் கண்டுபிடிக்க முடியும் – பயோன்டெக்…!!

புதிய கொரோனா வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலானது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புதிய உச்சத்தில் இருந்து வருகிற சூழலில் புதிதாக ஒரு புதிய வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. புதைச்சதெல்லாம் வெளியில எடுங்க…. அரசின் அதிரடி முடிவு…!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது.  டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று  மேற்கு டென்மார்க்கில்  உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம்  புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை மிரட்டும் புதிய வைரஸ் தொற்று… நடுக்கும் உலக நாடுகள்…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனாவை அடுத்து பரவும் ஷிகெல்லா வைரஸ்… சிறுவன் பலி… அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் தாக்கம் ….. பிரிட்டனிலிருந்து …. லண்டன் பிரிப்பு ..!!

பிரிட்டனிலிருந்து லண்டன் பிரிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் பிற பகுதிகளில் இருந்து லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தான் காரணம். மேலும் ஏற்கனவே பரவி வரும் கொரோனா வைரஸை விட தற்போது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் 50% வீரியமிக்கது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த புதுவகை வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்… மீண்டும் ஊரடங்கு அமல்…!!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விட கொடூரம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று CDC ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. இந்த வைரஸ் பரவ தொடங்கினால் எபோலா, கொரோனா விட கொடியதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து அடுத்த வைரஸ்… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி…!!!

உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இரண்டு நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயை கண்டறிந்த போது, 2019 ஆம் ஆண்டில் ‘சபரே வைரஸ்’ மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து புறப்படும் மற்றொரு வைரஸ்… இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சீனாவின் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில்,சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் […]

Categories

Tech |