டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றி முடிவெடுக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பரிமாறினர். இக்கூட்டத்தில் தேசிய வேலைவாய்பபு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4 ல் பணியாளர்களை […]
