Categories
தேசிய செய்திகள்

நிகர்நிலை பல்கலைகளுக்கு புதிய விதிகள்…. யுஜிசி அதிரடி அறிவிப்பு….!!!!!

நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கான விதிகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைப்படி மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் புதிய கல்விக் கொள்கை 2020ன் படி பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுகின்றது. அதன்படி நிகர் நிலை பல்கலைக்களுக்கான 2019 ஆம் ஆண்டு விதிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு விதிகள் தயாராகியுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனத்தினர் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற இது கட்டாயம்…. அமலுக்கு வந்த புதிய விதி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அரசியல் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒருமுறை கட்டைவிரல் பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநில அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றிங்களா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கிராமப்புறங்களில் சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டுசாணம் ஆகியவை பயன்படுத்துவதற்கு பதில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு இவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்ற 2016 ஆம் வருடம் “பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையும் 9 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கு 18 வயது மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களாக […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. இனி இதற்கெல்லாம் கட்டாயம்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

இந்தியாவில் தற்போது நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் வருமான வரித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், நெறிமுறை படுத்தவும் புதிய விதிமுறை கடந்த மே 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி 20 லட்சத்திற்கும் மேல் பணம் பரிவர்த்தனை அவர்கள் கட்டாயம் தங்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது ஒரு நிதி ஆண்டில் 20 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமன வழக்கு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நிபந்தனை மற்றும் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்தது. அந்த வகையில் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், அவர் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி…. நவம்பர் 1 முதல் புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாற போகுது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின்  விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும். உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் வர்க்கம் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

5,500 ரூபாய் இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி…. புதிய விதிகள்…..!!!!

குறைந்தது ரூ.5,500 இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி என்ற அளவிற்கு சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருந்தினரின் உடை, ஹேர் ஸ்டைல், சமூக வலைத்தளத்தில் எந்த ஹாஷ்டேக் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் திருமண பெண்ணிடம் பேச கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத புதுவிதமான திருமண கட்டுப்பாடுகள் ஆக இது அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பிரபல சமூக வலைத்தளமான… டுவிட்டர் மீது மேலும் ஒரு வழக்கு…!!!

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்து வருகின்றது. மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காமல் ட்விட்டர் நிறுவனம் அடம்பிடித்து வருகின்றது. உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பது போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட காரணத்தினால் ட்விட்டர் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்ப.ட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால் சிறார்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்…. முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…!!!

புதிய ஐடி விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. சமூக ஊடகங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்த நிறையில் அவற்றை நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. தாடி வைக்கவும் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

சிபிஐ அமைப்பின் 33ஆவது இயக்குனராக கடந்த வாரம் சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் பதவியேற்றார். அவர் நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். அவ்வகையில் சிபிஎம் ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், சிபிஐ அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் முறையான சட்டை, பேண்ட் மற்றும் ஷூக்களை மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்து அலுவலகத்திற்கு வரக்கூடாது. முழுவதும் சேவ் செய்து வர வேண்டும். பெண் ஊழியர்கள் அனைவரும் […]

Categories

Tech |