Categories
தேசிய செய்திகள்

லோன் ஆப் வச்சுருக்கீங்களா?….. அப்ப புதிய வழிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….. ரிசர்வ் வங்கி அதிரடி….!!!!

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. கடன் வழங்குதல் மற்றும் திருப்பி செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்துமே கடன் வாங்கியவர்களின் வங்கி கணக்கிற்கும், நிறுவனத்திற்கும் இடையில் மட்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குநர் அல்லது மூன்றாவது தரப்பினர் கணக்குகளின் வழியாக இவை செலுத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கணக்கு வழங்குனருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கி போன்ற ஒழுங்கும் முறைக்குட்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும் என்றும், கடன் வாங்கியவர் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி கலவையில்லை…. ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய…. IRCTC புதிய செயலி அறிமுகம்….!!!

ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமாகும். இது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குதல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணைய வழி பயணச்சீட்டு பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் எதிர்பாராத பயணத்திற்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் இரண்டு சக்கர வாகனமா….? இத பண்ணிட்டு அப்புறம் ஏத்துங்க… விதிக்கப்பட்ட புதிய வழிமுறைகள்…!!

இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பாரத்நெட் டெண்டர் ரத்து இல்லை; புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

பாரத்நெட் டெண்டர் ரத்து இல்லை; புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழகத்தின் பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். டெண்டருக்கான புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான நிதி ஒதுக்குகிறது. புதிய விதிகளின் படி டெண்டர் விடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் […]

Categories

Tech |