தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]
