Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் இனி இப்படி தான் செயல்படனும்”….. வெளியான புதிய வழிகாட்டுதல்கள்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

பள்ளிகளுக்கான மாதிரி வேலை, நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் வேலை, நேரம் மற்றும் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும். வாரம் ஒருநாள் நீதி போதனை பாட வேளையில் […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை…. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரி செய்ய தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு எதிரொலி – தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 17வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் மே 7ம் தேதி தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில்12 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்குக்குப் பின் பாதுகாப்பு நெறிமுறைகளை […]

Categories

Tech |