Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. புதிய வசதி அறிமுகம்….!!

இந்தியாவின் தேசிய பென்ஷன் திட்டத்தை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஏராளமான தனியார் துறை ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் திட்டத்தின் பயனாளிகள் புதிதாக வாட்ஸ்-அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வசதியின் கீழ் பயனாளிகள் தங்களது அனைத்து கேள்விகளுக்கும் வாட்ஸ் அப் மூலமாக எளிதில் பதிலை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இனி விரிவாக பார்க்கலாம் முதலில் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் போக வேண்டாம்…. வீடு தேடி வரும் ஆதார் சேவை…. அசத்தலான புதிய வசதி அறிமுகம்…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி சேவை முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பொதுமக்களுக்கு ஆதார் கார்டு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஆதார் கார்டு தாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்குவதற்கு புதிய சேவையை UIDAI கொண்டுவந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வளர்ப்பு தொழில்…. இனி ரொம்ப ஈஸி…. புதிய வசதியை அறிமுகம் செய்த மத்திய அரசு….!!!!

நாடு முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் மீன் வளர்ப்பு தொழிலை வளர்த்து எடுப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மீன் வளர்ப்பு தொழிலை செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020- 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,050 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இனி இதை செய்தால் உடனே உதவி கிடைக்கும்…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில் பயணத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களை ஒப்பிடுகையில் ரயில் பயணம் சௌகரியம் ஆகும் செலவு குறைந்ததாகவும் இருக்கின்றது. அதனால் ரயிலை பயணிகள் தேர்வு செய்கின்றனர். ரயில்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் சில பிரச்சனைகளும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கழிவறை சுத்தமாக இருப்பது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சினையை யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் என்ற பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் வரும் அதிரடி மாற்றம்…. கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் கடைகளில் இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலகமாக மாற்றி, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலகமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வருமானம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இனி உங்க பொருள்கள் திருடு போனால் பிரச்சனை இல்லை…. இதோ சூப்பர் வசதி….!!!!

இந்தியர்கள் பெரும்பாலானோர் பிரதான பயணங்களுக்கு ரயிலில் செல்கின்றனர். மற்ற போக்குவரத்து சேவைகளை ஒப்பிடுகையில் ரயிலில் கட்டணமும் மிகக் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியம் ஆகவும் பயணிக்க முடியும். அப்படி நீங்கள் அடிக்கடி இரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இது உங்களுக்கான முக்கிய செய்தி. IRCTC மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் செய்பவர்கள் சில முக்கியமான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம். பொதுவாக ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது. ஆனால் அதிலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

போன் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய அசத்தலான வசதி அறிமுகம்….!!!!

தற்போது தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கம் என்பது மிகப் பெரிய முதலீட்டு கருவி. முதலீட்டு நோக்கத்திற்காக தற்போது நிறைய பேர் தங்கம் வாங்குகிறார்கள்.பெரிய தொகையை கொடுத்து தங்கத்தை வாங்குவது சிரமம். ஆனால் டிஜிட்டல் தங்கமாக நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு ரூபாய்க்கு கூட தங்கம் வாங்க முடியும். போன்பே மொபைல் ஆப்பில் இந்த புதிய வசதி உள்ளது. கூகுள் பே, பேடிஎம் போன்ற மற்ற செயல்களிலும் இதற்கான வசதி […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஆதார் கார்டு வேணுமா?…. இனி மொபைல் நம்பரை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு தனிநபர் அடையாளமாக உள்ளது. ஆதார் கார்டு நிறைய சலுகைகள் உள்ளன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பான் கார்டு, ரேஷன் கார்டு, சிம் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில்தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கூட ஆதார் கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மார்களே….! இனி சிரமப்பட தேவையில்லை….. பயணிகளுக்கு புதிய வசதி….. ரயில்வேயின் அசத்தலான திட்டம்….!!!

கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கையை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது . நாள்தோறும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் பேருந்துகளை காட்டிலும் ரயில்களை தேர்வு செய்கின்ற.னர். ஏனெனில் ரயில்களில் தூங்குவதற்கு வசதி உள்ளது. மேலும் கழிப்பறை வசதியும் உள்ளது இதனால் பலரும் ரயில்களில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை […]

Categories
பல்சுவை

ஒரு காரில் இத்தனை டெக்னாலஜியா?…. ஆப்பிள் எப்பவும் மாஸ் தாங்க….. 2025-ல் வெளியாகப்போகுதாம்….!!!!

ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு தனது முதல் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராஜக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆப்பிள் கார் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் காரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இனி கடைக்குப் போக வேண்டாம்…. ஏடிஎம்-லையே தங்கத்தை எடுக்கலாம்….. சூப்பர் வசதி அறிமுகம்….!!!

பொதுவாக தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்குவதற்கு நாம் நீண்ட தூரம் உள்ள நகைக் கடைகளை தேடிச் செல்ல வேண்டியிருக்கும். ஒருவேளை அப்படி செல்லாமல் உங்களுக்கு அருகிலேயே தங்க நாணயங்கள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்? அதுவும் ஏடிஎம் இயந்திரம் மூலமாக கிடைத்தால்?… நன்றாக தான் இருக்கும். அப்படி ஏடிஎம் இயந்திரங்கள் இலையே தங்க நாணயங்களை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிஷ்க் நிறுவனம் சார்பில் இந்த ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த ஏடிஎம் […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு…. அறிமுகமாகும் புதிய வசதி….. இனி எல்லாமே ரொம்ப ஈசிதான்….!!!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold)  என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி மற்றும் பயன்பாட்டு நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள் இந்த ஆப் மூலமாக வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடா […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. பேருந்தில் இறங்குவதற்கு 200-300 மீட்டருக்கு முன்னதாக அறிவிப்பு வரும்…. அரசு புதிய அதிரடி….!!!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல சென்னை மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் மற்றும் வழித்தடங்கள் பற்றிய தகவல் அறிவிப்பை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 300 மீட்டருக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும். கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 50 பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 500 பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான […]

Categories
Tech டெக்னாலஜி பல்சுவை

“Auto-Delete OTP’s in 24 Hours” இந்த ஆப்ஷன் “ON” பண்ணுங்க….. உங்க Phone -ஐ “SAFE” பண்ணுங்க….!!

தற்போதைய காலகட்டத்தில் நாம் எது செய்ய வேண்டுமானாலும் கட்டாயம் மொபைல் எண் தேவைப்படுகிறது. அவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்யும்போது நம் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உறுதி செய்த பிறகே எந்த பரிவர்த்தனையும் நாம் செய்ய முடியும். ஓடிபி எதற்காக என்றால் நம்முடைய மொபைல் எண்ணை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கணினி அமைப்பு அல்லது பிறவற்றில் உள்ள உள்நுழைவு அமர்வு அல்லது பரிவர்த்தனைக்கு மட்டுமே […]

Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்…..!!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்யலாம். நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். அதன் பிறகு நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டை பெறலாம். அப்படி ஒரு விதிமுறை இந்திய ரயில்வேயில் உள்ளது. ஆனால் […]

Categories
அரசியல்

இந்த நம்பருக்கு…. நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்…… வீடு தேடி சிலிண்டர் வரும்…..!!!!

இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு  மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு […]

Categories
அரசியல்

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இப்படி ஒரு வசதியா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா பிரச்சனை வந்த பிறகு பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதனால் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசி விற்பனை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்த எல்ஐசி பாலிசி எடுப்பவர்கள் அதற்கான பிரீமியம் தொகையை ஆன்லைன் மூலமாக மிக எளிதில் செலுத்த முடியும். பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்தலாம். அது […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் திருத்தம்….. கோவின் செயலியில் புதிய வசதி அறிமுகம்….!!!

தடுப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் 10.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் பலருக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சிலருக்கு சான்றிதழ்களில் விவரங்கள் தவறாக உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலும் சிறப்பு […]

Categories
அரசியல்

அடடே சூப்பர்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதியா?…. இதோ பாருங்க….!!!!

ஏடிஎம் மையங்கள் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கான மிக அத்தியாவசிய சேவையாக உள்ளது. அவசர சூழலில் பணமெடுக்க ஏடிஎம் எந்திரங்கள் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. அதேசமயம் ஏடிஎம் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏடிஎம் மோசடிகளை தடுப்பதற்கு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மோசடிகளை தடுப்பது பற்றி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ OTP வாயிலான பண பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது […]

Categories
அரசியல்

ATM- ல் இனி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி….!!!!

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் […]

Categories
டெக்னாலஜி

வருகிறது ‘எடிட்’ ஆப்ஷன்…. ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ட்விட்டரில் பதிவிடும் ட்விட்டை எடிட் செய்யும் வசதியை விரைவில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைதளங்களில் முன்னணி வகித்து வருவது ட்விட்டர் நிறுவனம். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லி விட்டு செல்லுங்கள் என்று பல கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்திருந்தாலும், இதன் மீது ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது .சமீபத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. அரசு இ-சேவை மையங்களில் இப்படி ஒரு வசதியா?…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன நலத்திட்டங்கள், அரசாணைகள் மற்றும் முதல்வரின் துறை சார்ந்த அறிவிப்புகள் என அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை தமிழரசு மாத இதழ் தொகுத்து வழங்கி வருகின்றது. அப்படிப்பட்ட இந்த இதழ் தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழரசு இதழை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் சந்தா தொகையை அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக செலுத்தும் வசதி […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களே….! வந்தாச்சு புதிய அப்டேட்…. வெளியான குட் நியூஸ்…!!!!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை  வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் ஸ்பீக்கர் மோட் மாற்றுவது, மற்றும் வீடியோ காலுக்கு செல்வது, ஆடியோ மியூட் செய்வது, போன்காலை கட் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி…. கடலின் அழகை ரசித்து மகிழ்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் கடலின் அழகை ரசிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு செல்லும் வகையில் பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக நடைபாதை அமைப்பதை சென்னை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் கடற்கரை சாலையில் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை செல்வதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக தற்காலிக நடைபாதையை […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால் பல்சுவை

இனி அக்கவுண்டில் காசு இல்லாமலே…. 10,000 ரூபாய் வரை எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் ஆக்கவுண்ட், விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்து உள்ளது. இந்தக் கணக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஜன்தன் வங்கி கணக்கில் ஓவர் டிராஃப்ட் என்ற வசதி ஒன்று உள்ளது. அதன் மூலமாக வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: வந்தாச்சு புது அப்டேட்…. இனி செம மாஸ் தான்…. இணையத்தையே கலக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டா….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய அப்டேட்கள் வெளியாகி கொண்டிருப்பதால்,வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனாளர்களை வெகுவாக கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு  உரையாடல்களை 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய […]

Categories
பல்சுவை

“ப்ளீஸ் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பா”….  அறிமுகமாகும் புதிய வசதி….!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்றால் பயனாளர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்க 20 அல்லது 30 நிமிடங்கள் பயன்பாட்டுக்கு பிறகு சிறிய இடைவேளை எடுக்குமாறு அதாவது Take A Break என நினைவூட்டும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த வசதி இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories
பல்சுவை

மக்களே…. இனி ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும்…. சிலிண்டர் உங்க வீடு தேடி வரும்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் இன்னமும் விறகு அடுப்புதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு இலவச சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமையல் சிலிண்டர்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது. அதனால் அதிக பேர் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்குகின்றனர். அதன்படி நீங்கள் புதிய சிலிண்டர் இணைப்பு வாங்க விரும்பினால், எங்கும் அலையத் தேவையில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

“WhatsApp மூலம் uber”….  விரைவில் புதிய வசதி அறிமுகம் …..!!!!

உபெர் இந்தியா நிறுவனம், வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனை உபெர் செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்யாமலேயே உபெர் ரைடுகளை முன்பதிவு செய்ய முடியும்.  உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி நேரில் வர வேண்டாம்…. அரசு புதிய வசதி அறிமுகம்….!!!!

வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக திருத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் வில்லங்கச் சான்றிதழ்கள் அனைத்தும் விரைவு குறியீடு மற்றும் சார் பதிவாளரின் கையொப்பம் இட்டு ஆன்லைன் வழியே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் வில்லங்கச் சான்றில் உள்ள விவரத்துக்கும், ஆவணத்தில் உள்ள விவரங்களுக்கும் மாறுபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WhatsApp-ல் புதிய மாற்றம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது  யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவ்வகையில் வாட்ஸ் அப்பில் தவறுதலாக அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த தற்போது 1 மணி 8 நிமிடம் 16 நொடிகள் கால அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓடவும் முடியாது – ஒழியவும் முடியாது….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவின் இணையதளத்தில் தனிநபரின் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WhatsApp யூஸ் பண்றீங்களா?…. 14 நாட்கள் வரை…. அதிரடி அறிவிப்பு….!!!

வாட்ஸ் அப் செயலியை மொபைல் மட்டுமின்றி கணினி உட்பட நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் வெப் மூலம் பயன்படுத்தும் வசதி உள்ளது. அதனை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் ஸ்மார்ட்போன்களில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப் வெப் மூலம் இணைக்கப் பட்டுள்ள சாதனங்களை பயன்படுத்த முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 14 நாட்கள் வரை இணைய இணைப்பு இல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு நவம்பர் 1 முதல்… சூப்பர் மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடியோ கால் மூலமாயும் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இனி பென்ஷன் வாங்குவோர் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிக்குச் […]

Categories
அரசியல்

WhatsApp யூஸ் பண்றேங்களா?…. உங்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2000…. புதிதாக பதிவு செய்வது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால்

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் அப்…. குஷியில் பயனர்கள்….!!!!

செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம். அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ios- இல் இருந்து ஆண்ட்ராய்டு போன்களுக்கு எளிதில் போட்டோ, வீடியோ மாதிரியான மீடியாக்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி எல்லாமே நம்ம கண்ட்ரோல் தான்…. புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்….!!!!

தற்போது அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளம் அவதூறு பேசும் ஒரு இடமாக உள்ளது. நிறவெறி, இனவெறி மற்றும் ஆபாச சொற்கள் என அனைத்துவிதமான அவதூறுகளும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக ‘லிமிட்’ என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யார் எல்லாம் நமக்கு கமெண்ட் செய்ய முடியும், யாரெல்லாம் நமக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என […]

Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் வாங்க அலைய வேண்டாம்….. ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்…. அசத்தலான அறிவிப்பு….!!!!!

புதிய LPG சிலிண்டர் வாங்க இனி எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை.  ஒரு மிஸ்ட்டு கால் கொடுத்தால் சிலிண்டர் வீடு தேடி வரும். அந்த  வசதியை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். இந்தத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா  தொடங்கி வைத்துள்ளார். indane சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின்  பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து  மிஸ்டு கால் கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் பதற தேவையில்லை…. அறிமுகமான ‘Undo’ அம்சம்…..!!!

தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஜிமெயில் வசதியில் ஒருமுறை செய்தியை பகிர்ந்து கொண்டால் அதை திரும்பப் பெற இயலாது. இது மிகப் பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘Undo’ அம்சம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் செய்தி அனுப்பி 30 வினாடிகள் கடந்துவிட்டால் இதனை பயன்படுத்த இயலாது. எனவே இனி தவறான செய்திகளை அனுப்பி விட்டால் பதற தேவை இல்லை. 30 வினாடிகளில் அதனை டெலிட் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு குறித்த பர்சனல் தகவல்களை…. நீங்களே தெரிஞ்சிக்கலாம்… எப்படி தெரியுமா?…!!!

நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான […]

Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளில்…. எது போலி ரூபாய் நோட்டுகள்?… எப்படி அடையாளம் காண்பது?….!!!

உலகம் முழுவதிலும் பணம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் நேரங்களில் போலியானவையாக உள்ளன. லக்னோவில் கோடி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாக உள்ளது. 50 மற்றும் 200 ரூபாய் ரூபாய் நோட்டுக்கள் அங்கு அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அதனால் இந்திய ரிசர்வ் வங்கி கோடி ரூபாய் நோட்டுக்களை எப்படி கண்டறிவது என்று பற்றி கூறியுள்ளது. அதன்படி நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்ஷன் திட்டத்தில் ஜாயின் பண்ணனுமா…? இப்போ ரொம்ப ஈசி ஆகிடுச்சு… உடனே போங்க…!!!

இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் தேசிய பென்ஷன் திட்டம் சேவைகளை பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் ஊரடங்கு காரணமாகவும் பொருளாதார ரீதியாக பலரும் சிக்கல்களை சந்தித்துள்ளோம். இந்த காலகட்டத்தில் ஏராளமான விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில் பென்ஷன் விதிவிலக்கல்ல. கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்களின் நலன் கருதி பென்ஷன் வழங்குவதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பென்ஷன் திட்டங்களைப் பொறுத்தவரை தேசிய பென்ஷன் திட்டம் ஏராளமானோர் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டே வேணாம்….. பிரபல வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி  பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது.  ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் எடுப்பதற்கு ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரையில் எடுக்கலாம். அதே நேரம் ஒரு மாதத்தில் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. அதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு குட் நியூஸ்…. இனி எங்கிருந்தும் பெறலாம்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் எல்பிஜி சிலிண்டர்களை எங்கிருந்து வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அரசாங்கம் ஒரு அருமையான வசதியை வழங்கப் போகிறது. இனிமேல் நீங்களே உங்கள் சொந்த எல்.பி.ஜி விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கலாம், அந்த நிறுவனத்திடமே உங்கள் எல்பிஜி சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம். எல்பிஜி நிரப்பலின் பெயர்வுத்திறன் திட்டம் குறித்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, எல்பிஜி நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான விநியோகஸ்தரை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வாட்ஸ் அப்பில் நம்பர் சேவ் பண்ணாமலேயே…. மெசேஜ் அனுப்பலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இது தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒரே கால்… இனி 8 பேர் பேசலாம்…. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு போக வேண்டாம்…. இதை மட்டும் செஞ்சாலே போதும்… சூப்பர் அறிவிப்பு….!!!

பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய வசதிகளை வழங்கி வருகிறது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தபடி டெபிட் கார்டின் பின் அல்லது கிரீன் பின் உருவாக்கும் வசதியை அளிக்கிறது. கொரோனா வைரஸின்  அதிகரித்து வரும் தொற்றுகளை கருதில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  தனது வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளுக்காக தொடர்பு இல்லாத சேவையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியில் வங்கி தொடர்பான பல […]

Categories
பல்சுவை

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்…. இனி வீட்டிலிருந்தே இதை செய்து முடிக்கலாம்….!!!!

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம்  ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ், தபால்காரர்கள் வீட்டிற்கே வந்து ஆதார் அட்டையின் மொபைல் எண்ணை புதுப்பிப்பார்கள். வீட்டிற்கே வந்து ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வசதி ஒரு பரந்த நெட்வொர்க் மூலம் சாத்தியமாகும்.  ஐபிபிபி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வெங்கடராமு கூறுகையில், யுஐடிஏஐ-யின் மொபைல் […]

Categories
பல்சுவை

1 இல்ல 2 இல்ல இனி 8 பேர் பேசலாம்…. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்…. குஷியில் பயனாளர்கள்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் […]

Categories

Tech |