Categories
உலக செய்திகள்

டெல்மிக்ரான் சரி…. அது என்ன “டெல்டாக்ரான்”?…. புதிர் போடும் ‘புதிய வகை வைரஸ்’…. விஞ்ஞானிகள் ஷாக் நியூஸ்….!!!!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ‘டெல்மிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வகை ‘டெல்டாக்ரான்’ வைரஸ் ஒரு சில […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து….? உலகையே உலுக்க காத்திருக்கும் “டெல்மிக்ரான்”…. நிபுணர்கள் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

“ஒமிக்ரான்” வகை வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். “ஒமிக்ரான்” மாறுபாடடைந்த வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் சமூகப் பரவலாக மாறி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவின் தலைநகரான டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ்…. இந்தியாவில் 3-வது அலையா?

ஒமிக்ரான் புதிய வகை வைரஸ் இந்தியாவில் 3-வது அலையை தூண்டலாம் என தேசிய தடுப்பூசி திட்டம் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் போகித் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய நரேஷ் போகித், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி 11529 வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது எனவும், தற்போதுவரை ஆல்பா பீட்டா,காமா, டெல்டா என 4 வகை வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற […]

Categories
உலக செய்திகள்

புதியவகை வைரஸ் பரவுவது…. பொது முடக்கம் நீட்டிக்கப்படும்…. ஏஞ்சலா மெர்க்கல் அறிவிப்பு…!!

ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருக்கிறது. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில் ஜெர்மனில் புதுவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த ஜெர்மனியில் வரும் மார்ச் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நாளை […]

Categories

Tech |