Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]

Categories
உலக செய்திகள்

Big Alert: புதிய வகை கொரோனா… 2023க்குள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா பரவிவருகிறது. தற்போது பரவும் தொற்று டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர் காலத்தில் உருவாகும் என்றும் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளிடம் இருந்து பரவிய கோரானா… கொன்று குவிக்கப்பட்ட மிங்க்குகள்… ஜெர்மனியில் ஒருவர் பலி…!

டென்மார்க்கில் விலங்குகளிடம் இருந்து பரவிய கொரோனா ஜெர்மனியில் கண்டறியப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மிங்க் எனும் விலங்குகளுடன் தொடர்புடைய கிளஸ்ட்டர் எனும் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இந்த வைரஸ்கள் மறைந்து போய் விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் ஜெர்மனியில் 10 பேருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பவேரியாவில் இந்த புதிய வைரஸ் காரணமாக முதியவர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

86 நாடுகளுக்குப் பரவிடுச்சு… இன்னும் இரண்டு ஆபத்து காத்திருக்கு…WHO அதிர்ச்சி தகவல்…!

86 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக மாற்றமடைந்துள்ள வைரஸ் முன்பிருந்ததை விட வேகமாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது. இதனால் பிரிட்டனில் சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தற்காலிக தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புதிய வகை தொற்று […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு பரவிய புதிய வகை தொற்று… பள்ளியை மூட உத்தரவு… பெற்றோர்கள் அச்சம்…!

பள்ளிகள் திறந்த உடனே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஈபொன்னே என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு புதிதாக மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை உச்சக்கட்டம்… எல்லையை மூடிய நாடுகள்..!!

ஜனவரி 1 வரை குவைத் விமான சேவையை நிறுத்துவதுடன் நாட்டின் எல்லையை மூடுகிறது. அதேபோல சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. 70 சதவிகிதம் அதிகம் தொற்றும் திறன் கொண்ட புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட விஷயம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை […]

Categories

Tech |