Categories
மாநில செய்திகள்

விண்ணப்பித்த 15 நாட்களில்….. “புதிய ரேஷன் கார்டு”….. ஆட்சியர் அறிவித்த ஹேப்பி நியூஸ்…..!!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் கைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் இலவசமாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, சிறுகாவேரிப்பாக்கம் ரேஷன்கடை, தாமல் மற்றும் விஷார் நெல் கொள்முதல் நிலையங்கள், கீழம்பி ரேஷன் கடை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு வேணுமா?…. இனி அப்ளை பண்ணுவது ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குடும்பத் தலைவரின் வருமானத்தை பொருத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. அதேபோல் சர்க்கரை ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது. ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட்நியூஸ்…! புதிய ரேஷன் கார்டுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் பயனாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெற…. தேவையான ஆவணங்கள் இதுதான்…. ஈசியான வழிமுறைகள்….!!!!

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் அட்டை வாயிலாக கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோருக்கு…. ஈசியான வழிமுறைகள் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குடும்பத் தலைவரின் வருமானத்தை பொருத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. அதேபோல் சர்க்கரை ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது. ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

“அடக்கடவுளே!”…. தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தற்போது டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பொதுமக்கள் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கார்டில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் கைரேகை சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 இந்த ரேஷன் அட்டை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரேஷன் கடை மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழிமுறைகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது புதிதாக திருமணம் ஆனவர்களும் அதிகமாக புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். உணவு வழங்கல் துறைக்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தடை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளுக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட்நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக தேர்தலின்போது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதோடு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு… தமிழகத்தில் அரசு சூப்பர் அறிவிப்பு… WOW…!!!

தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆதார் கார்டும் மிக முக்கியமாகும். ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை […]

Categories

Tech |