புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் கைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் இலவசமாக ஒரு […]
