இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும் ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது UMANG என்ற மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த UMANG ஆப் வாயிலாக ஆதார் அட்டையின் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த செயலியின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இப்போது இந்த மொபைல் செயலியின் வாயிலாக எந்தெந்த ஆதார் சேவைகளை வாடிக்கையாளர்கள் […]
